உத்தர பிரதேச சட்டசபையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் இன்று முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி சட்டசபையில் எம்எல்ஏக்கள் செல்போன் கொண்டு செல்லவும், ஆவணங்களை கிழிக்கவும், சத்தமாக சிரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் ...

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைத்து பேச வைப்பதற்காக, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கடந்த ஜூலை 26 ஆம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய் ...

கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 49) இவர் நேற்று கோவை வாலாங்குளம் குழந்தைகள் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது முத்து என்ற முத்துக்குமார் என்பவர் அவரிடம் 2 பெண்களை காட்டி விபச்சார அழைப்பு விடுத்தாராம்.இதுகுறித்து மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்துக்கு ...

கோவை சரவணம்பட்டி எல். ஜி. பி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முருகன். இவரது மனைவி பிரிய லட்சுமி (வயது 39)இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அதில் தங்கள் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் இணைந்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது .இதை நம்பிய பிரியதர்ஷினி அந்த ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி. புரம் ஜி. ஆர் ஜி நகரை சேர்ந்தவர் கமல ராஜா . இவரது மனைவி 27 வயது பெண்.மகன் குமரன் ( வயது 7) இருவரும் ஸ்கூட்டியில் தேக்கம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். யானைகள் முகாம் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ...

கோவை ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் “பெஸ்ட் டிரேடிங் கம்பெனி” என்ற பெயரில் சிமெண்ட் மொத்த விற்பனை நிலையம் உள்ளது . இங்கு பொள்ளாச்சி ஆறுமுகம் வீதியை சேர்ந்த சபரீஸ்வரன் (வயது 35) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த குணசேகரன் ( வயது 30) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு ...

கோவை தடாகம் சாலை நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டபட இருந்த 25 மரங்களை கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் (ஒரு சமூக செயற்பாட்டு களம்) அமைப்பின் சார்பில் வேறுடன் அகற்றப்பட்டு வேலாண்டிபாளையம், கோவில்மேடு பகுதியில் மறு நடவு செய்யப்பட்டது. இதில் 21 மரங்கள் துளிர்த்துள்ளது. இந்தநிலையில் டிவிஎஸ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நன்கு வளர்ந்திருந்த அரச ...

கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி கோவை ரயில் நிலையம் பகுதியில் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர் . அவர்களிடம் 44 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தேனி தேவாரம் பகுதியைச் சேர்ந்த ...

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் சுதாகர், இவர் சென்னை பெருநகர் போக்குவரத்து இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை இணை கமிஷனராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் . அவர் நேற்று மாலை கோவை ரேஸ் கோர்சில் உள்ள ...

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி எதிரில் உள்ள தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் செயல்படும் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவினை  பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி எதிரில் உள்ள தோட்டக்கலை துறைக்கு 9 ஏக்கர் பரப்பளவிற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவ்விடத்தில் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்கா ...