கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் ...

நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச புலிகள் தினத்தினை முன்னிட்டு தேசிய பசுமை படை, உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் புலிகள் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகத்தின் அறிமுக புத்தகத்தினை மாணவர்களுக்கு வழங்கி தலைமை தாங்கி பேசுகையில் மாணவர்கள் அறிவியல் அறிவினை மேம்படுத்துவது அவசியம்.புலிகள் தங்கள் வாழ்நாளில் ...

தருமபுரி அடுத்து அ.கொல்ல அள்ளி, மேல் கொட்டாய் மேடு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் பசுமாடு 10 அடி கொண்ட கழிவு நீர் குழியில் விழுந்துள்ளது. பசு மாடு உரிமையாளர் மேய்ச்சலுக்காக புல்கள் இருக்கும் இடத்தில் கட்டி வைத்திருந்தனர். அவ்விடத்தில் சிமெண்ட் ரிங் அமைக்கப்பட்டிருந்த சாக்கடை 10 அடி குழாய் ஒன்று இருந்துள்ளது. அந்த சாக்கடை கழிவு ...

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் அபினேஷ்குமார்  ஆணைப்படி வடமண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின்படி மாவட்ட அலுவலர் சென்னை புறநகர் தென்னரசு  அறிவுரைப்படி ஆவடி நிலைய  அலுவலர்  முத்துகிருஷ்ணன்  தலைமையில் நிலைய பணியாளர்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம், ஆவடி நிலையை எல்லைக்குட்பட்ட 1-வது தெரு காமராஜர் நகர் ,ஆவடி ...

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை ஊருக்குள் நுழைந்து கடையில் இருந்த வாழைத்தாரை தும்பிக்கையால் எடுத்துக் கொண்டு ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் நடமாடுவது தொடர்கதையாக உள்ளது. ...

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது இத்ரீஸ், ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்று என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்து உள்ளது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 – ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்து. இதற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை ...

மக்னா யானையை இரவு, பகலாக கண்காணிக்கும் வனத் துறையினர் சின்னக் கல்லார் குடியிருப்பு பகுதியில் நுழைந்து விடாமல் தடுக்க மக்னா யானையை இரவு, பகலாக வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சரளப்பதி பகுதியில் மக்னா யானை ஒன்று ...

கோவை நகரில் தற்போது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கை குறித்து ” பவர் பாயிண்ட் ” நிகழ்ச்சி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-கோவை நகரில் போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த லாலி ரோடு , வடகோவைசிந்தாமணி ப்ரூக்பீல்டு, ...

கோவை பக்கம் உள்ள ஆலாந்துறை பகுதியில் நொய்யல் ஆற்று படுகையில் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுப்பதாக ஆலாந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 பேர் மணல் திருடி கொண்டிருந்தது ...

கோவை அருகில் உள்ள குனியமுத்தூரில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருபவர் சோமசுந்தரம் (வயது 62)நேற்று முன்தினம் நள்ளிரவில்  5 ஆசாமிகள் இவரது வீட்டினுள் புகுந்து அவரை கத்தியால் குத்தி அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை திருடி சென்று விட்டனர்.பணத் தகராறு  காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.காயமடைந்த மருந்து கடை அதிபர் சோமசுந்தரம் அங்குள்ள தனியார் ...