கோவை துடியலூர் அருகே உள்ள வெற்றிலை காளி பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 43) தனியார் நிறுவனத்தில் ஊழ்யராக வேலை பார்த்து வருகிறார் .இவர் மனைவி குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார் சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 30 மணியளவில் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென்று ...
கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகர் பேஸ்- 2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 44)இவர் அன்னூரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி( வயது 41)) இவர்களுக்கு கார்த்திகா( வயது 16 )என்ற மகள் உள்ளார்..இவர் அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து ...
ஆகஸ்ட் 4ம் தேதி உலக எலும்பு மூட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை எலும்பு மூட்டு மருத்துவர்கள் சங்கம் மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு முதலுதவி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தென்பாகம் காவல் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி சேம்பர்களுக்கு பர்மிட் இல்லாமலும் அதிக பாரத்துடன் செம்மன் லாரிகள் இயக்குவதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலர் கேரளா மாநில லாரிகளை பிடித்து பறிமுதல் செய்துள்ளார். இந்நிலையில் தாராபுரம் பழனிரோடு நளினி காலேஜ் ரவுண்டானா அருகே ...
கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி நடுவழியில் தப்பி ஓட்டம்..!
சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவன் சுரேஷ் (எ) சூரப்பா. இவன் மீது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் காவல் நிலையம் மற்றும் தமிழக பகுதியில் உள்ள தாளவாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது. ஒரு திருட்டு வழக்கில் சாம்ராஜ்நகர் மாவட்ட சிறையில் இருந்த சூரப்பாவை கர்நாடக போலீசார் புஞ்சைப் ...
சமீப காலமாக தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதே.. பல தசாப்தங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டதுடன் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இதையடுத்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. . அந்த வரிசையில் அஜித், விஜய் என ...
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட ஏதுவாக காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு , பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட ...
கோவை காந்திமா நகர் பகுதியில் அன்னை சத்யா அரசு சிறுமிகள் காப்பகம் உள்ளது .இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று 16 வயதுடைய 2 சிறுமிகள், 11 வயதுடைய 2 சிறுமிகள் என மொத்தம் 4 சிறுமிகள் அதிகாலையில் காப்பகத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர் .இது ...
கோவை : சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது 77 )இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தனது சகோதரி கிருஷ்ண பிரியா வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான 11 ஏக்கர் விவசாய நிலம் திண்டுக்கல் மாவட்டம் சித்தரவு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை தனது ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் குணசேகரன் ( வயது 24) தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வடவள்ளி கே ஜி மில் ஓம் சக்தி கார்டனில் புதிதாக வீடு கட்டி வருகிறார். யாரோ இவரது வீட்டில் பூட்டை உடைத்து ...












