கோவை ,மாவட்டத்தில், தேசிய பறவையான மயில் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது. சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயிகள் மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதாக அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். மேலும் சில விவசாயிகள் சட்ட விரோதமாக பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள், ...

சென்னை: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி: சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு திமுக ...

சென்னை: நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷனுக்கு என்ன தொடர்பு எனபாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். கல்லால் குழும நிறுவனத்தில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த நிறுவனம் முதலீடு செய்திருந்தது. இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் போர்ச்சுக்கல் நாட்டைசேர்ந்த நிறுவனத்தை கல்லால்நிறுவனம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்நிறுவனத்தில் இயக்குநர்களை ...

அரக்கோணம்: அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவின் முதல் ரயில் பாதையாக கடந்த 1853-ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக வாலாஜா வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புகள் வாய்ந்த அரக்கோணம் ரயில் நிலையம் ...

உணவில் மயக்க மருந்து கொடுத்து தாய் -மகளிடம் 7 பவுன் நகை கொள்ளை.. கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள தர்மராஜா காலனி சேர்ந்தவர் கமலம் (வயது 70) இவர்களது மகள் செல்வி (வயது 47 )இவர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ராகுல் ( வயது ...

கோவை அருகே திருடன் என்ற நினைத்துசிற்பி அடித்து கொலை- 4 பேர் கைது.. கோவை பேரூர் பக்கம் உள்ள மாதம்பட்டி,சிறுவாணி ரோடு ,இந்திரா காலனியை சேர்ந்தவர் துரைசாமி. இவரதுமகன் வடிவேல்( வயது 42) சிலைகள் செய்யும் சிற்பி.இவர் நேற்று காளப்பட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் பின்புறம் பிணமாக கிடந்தார்..இவரது உடலில் ரத்தக்காயம் இருந்தது. இது குறித்து ...

கோவை அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். வியாபாரி கைது.. கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ...

கணவர் வேலைக்கு செல்லாததால் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை.. கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரம் ,ரேணுகா தேவி கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார்.கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீ லட்சுமி ( வயது 20) இவர்களுக்கு 27 -11- 20 22 அன்று திருமணம் நடந்தது. இவரது கணவர் கடந்த 2நாட்களாக வேலைக்கு செல்லவில்லை,இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ...

வேலை செய்த வீட்டில் தங்க .வைர நகைகள் திருட்டு பெண்மீது புகார்..  கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி அரவிந்தன். பிசியாலஜிஸ்ட்.இவரது வீட்டில் தமிழ்ச்செல்வி ( வயது 45) என்பவர் வேலை செய்துவந்தார். வீட்டிலே தங்கி இருந்தார். இவரது வீட்டில் இருந்த12 பவுன் தங்க நகைகள் 2ஜோடி வைர கம்மல், ...

கோவை அருகே சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. கோவை துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம்,கதிரி நாயக்கன் பாளையத்தில் மத்திய ஆயுதப் படை ( சி.ஆர்.பி.எப்). பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு சி.ஆர்.பி.எப். வீரராக பணிபுரிந்து வந்தவர் ஜெகன் (வயது 32) இவரதுதந்தை பெயர் குணசேகரன். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ...