திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முன்னாள் மாணவர் இயக்கம், திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்டக்கழகம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி 27.08.23 முதல் 28.08.23 இரண்டு நாட்கள் நடைபெற்றது. எட்டு பள்ளிகள் பங்கேற்ற இப்போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப்பள்ளி அணியும், மதுரை புனித மரியன்னை மேனிலைப் பள்ளி அணிகளும் ...

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது மகன் செல்வக்குமார் (43) கட்டிடதொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களுக்கு சுதர்ஷினி(23), கார்த்திகா (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் ...

மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது முதல் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை என அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் ஒரு அங்கம்தான். விண்வெளியில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு சின்ன உயிரினம் இருந்துவிடாதா என்று தொடர் ...

டெல்லி: இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு இஸ்ரோ மீது நம்பிக்கை இருந்தது இல்லை என்று பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இஸ்ரோ இப்போது சந்திரயான் 3 மிஷனை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சந்திரயான் 3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற மகத்தான ஒரு சாதனையை இஸ்ரோ ...

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது. அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ...

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஊட்டியில் புகழ்பெற்ற சாக்லேட் சாக்லேட் நிறுவனத்தில் சாக்லேட் தயாரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ராகுல் க்யூட்டாக சாக்லேட் செய்கிற வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வயநாடு தொகுதிக்கு ...

சென்னை: காலை உணவு திட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல உலகளாவிய திட்டம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது ...

சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி புள்ளியில் இருந்து நகர்ந்து செல்வதைக் காட்டும் வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமையன்று வெளியிட்டது. ட்விட்டர் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டிருக்கும் இஸ்ரோ, “பிரக்யான் ரோவர் தென் துருவத்தில் சந்திர ரகசியங்களைப் பின்தொடர்வதற்காக சிவசக்தி புள்ளியைச் சுற்றித் வலம்வருகிறது!” ...

கோவை : பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனி நேற்று பொள்ளாச்சி பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஆத்து பொள்ளாச்சி, நடராஜ் கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி லட்சுமி ( ...

கோவை: நெல்லை மாவட்டம் களக்காடு , காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ,இவரது மகன் ஷேக் அப்துல்லா (வயது 30 )இவர் கோவையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .நேற்று குறிச்சி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பொங்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ...