ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தொட்டமாதன். இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.  பயிர்களை பாதுகாப்பதற்காக அப்பகுதி விவசாயிகள் இரவு நேரத்தில் விவசாயிகளின் நிலத்தில் இரவு முழுவதும் கண்விழித்து பயிருக்கு ...

மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒருங்கிணைந்து நட்புடன் உழவு சந்தை செயல் படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களும் வர்த்தக ரீதியாக நன்மை அடையவும், வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் காய்கறிகள் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் மழை வேண்டி கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஆட்டம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மழை பெய்ய வேண்டிய முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒரே நிற ...

கோவை : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் .இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 21) இவர் தற்போது சூலூர் பக்கம் உள்ள கரியம்பாளையத்தில் வசித்து வந்தார் .நேற்று பைக்கில் அவிநாசி -கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .பைக்கின் பின்னால் சின்னியம்பாளையம் சதீஷ்குமார் (வயது 21) இளவரசன் (வயது 19) ஆகியோர் இருந்தனர். ...

கோவை பீளமேடு ,ஹோப் காலேஜ் ஸ்ரீ நகரை சேர்ந்தவர் சுகுமாரன் .இவரது மனைவி சாந்தா ( வயது 78) இவர் நேற்று அவரது வீட்டின் போட்டிகோவில் உட்கார்ந்து இருந்தார்.அப்போது ஒரு ஆசாமி முகவரி கேட்பது அவரிடம் நெருங்கி வந்தார். ஒரு இடத்தை குறிப்பிட்டு கேட்டார் . அதற்கு மூதாட்டி பதில் சொல்லும் போது கண் இமைக்கும் ...

கோவை குறிச்சி, சுந்தராபுரம், ஜி ஸ்கொயர் முதல் வீதியை சேர்ந்தவர் வேணுகோபால்.இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி ஸ்ரீகலா (வயது 49)இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சூரில் உள்ள அவரது வீட்டுக்கு ஓணம் பண்டிகைக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டில் ...

கோவை : விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. . இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போதே விநாயர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. கோவையிலும் விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்பினர், பொது மக்கள், விநாயகர் சிலையை வைத்து வழிபடுவார்கள். கோவையில் பல்வேறு இடங்களில் இந்து ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த செல்லாண்டி கவுண்டனூரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 26) இவரது மனைவி ரேவதி ( வயது 25 ) இவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை .செல்வகுமார் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்கு அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ரேவதி கடந்த ...

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பொன்னுத்து மலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளன . இதில் காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களைத் தின்று சேதப்படுத்தி வருகிறது . இந்த நிலையில் துடியலூர் அருகே குருடம் பாளையம் ஊராட்சி கதிர் நாயக்கன்பாளையம் கணபதி நகர் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் ...

கோவை இடையர்பாளையம், சக்தி முருகன் நகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிந்தன. இந்த நாய்களுக்கு யாரோ மர்ம நபர்கள் விஷம் கலந்த உணவு பொருட்களை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டு சில தினங்களாக அடுத்தடுத்து ஆங்காங்க தெரு நாய்கள் செத்துக் கிடந்தன. இதற்கிடையே நேற்று அந்த பகுதியில் ஒரு நாய் உயிரிழந்த நிலையிலும் மற்றொரு ...