தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். அவர்களை பற்றிய தகவல்கள் இதோ ஆனந்த் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 61), ...

17-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று மே 11-ந் தேதி தொடங்குகிறது.இந்த கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். தமிழக முதல்வராக ஜோசப் விஜய் நேற்று மே 10-ந் தேதி பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்வி அர்லேகர் ...

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலைகள் என அழைக்கப்படும் சேஷாசல மலை உச்சியில் ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலகின் செல்வந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோயிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திராவிற்கு வெளியே ஆன்மீக செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிலையில் ...

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில் ராஜா சுப்ரமணி ...

அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் என்ன பதில் சொல்லப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்கக் கடற்படையின் ஒரு நடவடிக்கை அமைதிக்கான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. ஈரானியக் கொடி ஏந்திய இரண்டு காலியான எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி இந்தக் கப்பல்கள் செல்ல முயன்றதாகக் ...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 22 ஆண்டுகளாக 100% தேர்ச்சி இதில் இப்பள்ளியில் முதலாம் இடத்தைப் பெற்ற பரணி ஸ்ரீ 600/ 587 மதிப்பெண் பெற்று முதல் இடத்திலும் யாசினி 600 / 578 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்திலும் ...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவைக் கோரி தவெக-வின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ், அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக ...

 தமிழகத் தேர்தல் முடிவுகள் மற்றும் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து சிபிஐ(எம்) அகில இந்தியச் செயலாளர் எம்.ஏ.பேபி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், திரு. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , பெரும்பான்மைக்குச் சில இடங்களே குறைவாக உள்ள நிலையில், தனிப்பெரும் ...

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனக் கூறி வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அம்மாநில சட்டசபையைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கடும் ...

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உதயநிதியின் ‘குறிஞ்சி’ இல்லத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ...