கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் பிரசன்னா ( வயது 29) லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் பிரசன்னா சம்பவத்தன்று மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக ...

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நிலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூர் பக்கம் உள்ள தென் சங்கம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் நடராஜ் . இவரது மகன் கருப்புசாமி ( வயது 26) இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் தகராறு காரணமாக ...

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டை சேர்ந்தவர் குமார் ( வயது 46). அந்தப் பகுதியில் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்த போது ரூ. 25 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு மேனேஜராக பணிபுரிந்து வந்த சக்திவேல் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி ஊழியர்கள் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் .இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,|அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்றிரவு ...

கடந்த 03.08.2023 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (33) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் செய்துங்கநல்லூர் கால்வாய், சுடலை கோவில் தெருவை சேர்ந்த சுடலைகண்ணு என்பவரது மகன்களான இசக்கிபாண்டி (50), ஆறுமுகம் (43), அர்ஜூனன் (44), செய்துங்கநல்லூர் கால்வாய் மாதா கோவில் தெருவை ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கடலில் குளித்தபோது சிறுமி தவறவிட்ட 4 பவுன் தங்க சங்கிலி மீட்கப்பட்டது. சென்னையை சேர்ந்தவர் ராமசாமி (35). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அப்போது குடும்பத்துடன் கடலில் குளித்தனர். அப்போது ராமசாமி மகள் ஸ்ரீநிதிஷ்கா (11) என்பவர் கழுத்தில் ...

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பாச்சாமல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  பொன்னுசாமி (92). இவர் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள  கணேசபுரம் பகுதியில் வசித்து வந்தார்.  காலை பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் கீழ் பவானி வாய்க்கால்  பாலம் அருகே முதியவர் பொன்னுசாமி கை கால் கழுவுவதற்காக கீழ்பவானி வாய்க்கால் கரையில் இறங்கிய போது ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கங்கள் கொண்ட ஆலயம் நிர்மாணிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே  மங்களநாதர் சிலை மற்றும் எட்டு அடி உயரம் கொண்ட ஐந்து முகங்கள் கொண்ட பஞ்ச முக நாகலிங்க ...

கோவையில் பேக்கரி அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ 15லட்சம் நகை, பணம் திருட்டு – உறவினர் கைது..!  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 56)இவர் கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள தெய்வநாயகி நகர், 3-வது வீதியில்குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் பேக்கரியும் நடத்தி வருகிறார் .இவரது மகன்கள் ...