கோவை ராம் நகர், காட்டூர், காலப்பன் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60) டெய்லர் .இவர் கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மலம்புழா சென்றிருந்தார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் ரூ.32 ஆயிரம் 8 பவுன் நகைகள் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது-கோவையில் விரைவில் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவ மாணவர்களை ராக்கிங் செய்வது மற்றும் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது.மேலும் கல்லூரிகளில் அக்கா திட்டத்தில் பணி புரியும் பெண் போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளனர்.ஒவ்வொரு ...

கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் டோமினிக் சேவியர் ( வயது 22) என்ஜினியர். இவர் வேலை தேடி வந்தார். அப்போது ஆன்லைனில் வேலை இருக்கிறதா ?என்று பார்த்தார். ஆன்லைனில் ஒரு முகவரி இருந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.உடனே அதிலிருந்த செல்போன் எண்ணுக்கு டோமினிக் சேவியர் தொடர்பு கொண்டு பேசினார். ...

கோவை : தூத்துக்குடியை சேர்ந்தவர் முத்துராஜ் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார் .கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்கள் கோவை வடவள்ளி வி. என் .ஆர்.நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்கள். ராமலட்சுமி கோவையில் ...

கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர், பி. ஆர் .கே. நகரை சேர்ந்தவர் பால் ஜார்ஜ் (வயது 62 )வியாபாரி. இவரது மனைவி சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் முன் அவர் அணிந்திருந்த நகைகளை கழட்டி கொடுத்தனர் .அந்த நகைகளை அவர் தங்கி ...

கோவை மாவட்ட ஆயுதபடையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் கவாத்து சிறப்பாக நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து ஆயுதப் படையில் பணிபுரியும் அனைவருக்கும் குளிர்,மழை காலங்களில், பயன்படும் வகையில் தரமான ஜெர்க்கின்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேற்று வழங்கினார்.மேலும், ஆயுதப்படையில் பணிபுரியும் ஒவ்வொரு காவலர்களின் குறைகளை கேட்டறிந்து ...

கோவை சுந்தராபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் பிரசாந்த் ( வயது 21) லோடு மேலாக வேலை பார்த்து வந்தார்.இவரும் செட்டிபாளையம் மயிலாடும்பாறை வசந்தம் நகரை சேர்ந்த மகா தேவன் மகள் தான்யா (வயது 18) இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்த காதல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.சிறிது மாதங்கள் கழித்து ...

கேரளாவில் அட்டாகசம் செய்த அரிகொம்பன் யானையை பிடித்த வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் விட்ட நிலையில், தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து தேனி மக்களை அச்சுறுத்தி வந்தது. தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்தது . இன்று அதிகாலை அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே மேகமலை அடிவாரத்தில் உள்ள சின்ன ஓவுலாபுரம் கிராம வனப்பகுதிக்கு வந்தது. அங்கு ...

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை. கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் .இவரது மனைவி நதியா (வயது 37)கணவர் இறந்த தூக்கம் தாங்க முடியாமல் நேற்று வீட்டில் சாணி பவுடரை குடித்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை ...

பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது.. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம்| அண்ணா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் என்ற கைக்கட்டு பிரகாஷ் (வயது 54) இவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கஞ்சா விற்றதாக கைது செய்தனர்.இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது சாய்பாபா காலனி, வடவள்ளி காவல் நிலையங்களில் கஞ்சா விற்றதாக ...