தமிழக அரசுக்கு மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கேபினட் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை தொடர்ந்து தமிழக அரசியல் பயங்கர சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது சிபிஐ தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் மத்திய ...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (29). இவர் மீது, கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட போலீசாரால் காசி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ...

ஓமந்தூரார் மருத்துவமனையில்  சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தார்.  அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை ...

கோவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் கடந்த 12 ...

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் வென்ஸ்டிசோசா (வயது 31)இவரது கடையில் அரவிந்த் என்பவர் தனது பி.எம். டபுள்யூ சொகுசு காரை பழுதுபார்க்க கொடுத்திருந்தார். காரை பழுது பார்த்த நிலையில் அரவிந்த் காரை எடுத்து சோதனை செய்துவிட்டு ஒர்க்ஷாப் அருகே நிறுத்திவிட்டு உரிமையாளர் வென்ஸ்டி சோசாவிடம் பேசிக் கொண்டிருந்தார் .அப்போது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நடூர் ஏ.டி. காலனியை சேர்ந்த அபிஷேக் (வயது 26) என்பவர் பணிபுரிந்து வந்தார் .இவர் போலி ஆவணம் தயாரித்து வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது .இதுகுறித்து தலைமை வசூல் மேலாளர் ரமேஷ் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் நடத்திய ...

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கிற்கு சொந்தமாக கரூரில் உள்ள அவரது அபெக்ஸ் இம்பெக்ஸ் அலுவலகத்துக்கு இன்று அமலாக்கத்துறையினர் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். மேலும் அதன் அருகே ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில் பரபரப்பான தகவல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ...

சென்னை: “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பாஜக.,வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது’ என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன் வசம் ...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை செய்து வந்த நிலையில் இன்று காலை அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நீட் தேர்வில் இந்திய அளவில் முதல் 10 பேரில் 4 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் இடம் ...

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை இன்று நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு 160/100 என்ற அளவில் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதனையடுத்து, ஐசியுவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ...