கோவை கவுண்டம்பாளையம் ஜி.என். மில்,பகுதியில் உள்ள என்.பி.சி. நகரை சேர்ந்தவர் விஜயராஜ் இவரது மனைவி விஸ்வ பிரியா (வயது 27) துடியலூர் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று துடியலூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் நிலையத்தில் ...
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி… தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. “நோயுற்ற, அறிகுறி உள்ள நோயாளிகளை கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பினால் கை கழுவிய பின், இதர பணிகளை சுகாதார ஊழியர்கள் செய்ய வேண்டும்”. “மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்கள் பி பி இ ...
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அப்துல் நாசர் ( வயது 48) ரியல் எஸ்டேட் அதிபர்.இவரிடம் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த”சாகுல் அமீது ஷான்சா செரிப் உட்பட 4 பேர் தொழில் ரீதியாக அறிமுகம் ஆனார்கள் .இந்த நிலையில் செல்வபுரத்தில் 5.5 சென்ட் நிலம் இருக்கிறது. அது எனக்கு தெரிந்த நபர்தான் வைத்திருக்கிறார். அந்த நிலத்தை நான் வாங்கித் ...
கோவை சின்னியம்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் இரும்பு கம்பியால் மாணவர்களை தாக்கிய தலைமை ஆசிரியர்.சாந்தாமணி . பெற்றோர்கள் பள்ளியை முற்றைகையிட்டு போராட்டத்தால் பரபரப்பு.. இதையடுத்து அங்குள்ள அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.. ...
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிபட்டனர். உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. ஆவணி மாதம் பிரதோஷத்தை ...
சிவகாசி: டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையால் வடமாநில ஆர்டர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர். சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1,062 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக 1,216 நிரந்தர உரிமம் பெற்ற சில்லறை விற்பனைக் கடைகள் ...
கோவை: கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் கோவையில் எங்கு செல்கின்றார்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ...
நெல்லை மாவட்டம் இட்டேரியில் எளிமையாக நடைபெற்ற முடிந்த அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வன் திருமணம் நடந்தது. போர் தொழில் திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அசோக் செல்வனுக்கு நெல்லையில் திருமணம் நடந்து முடிந்தது. அருண்பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன். ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மகாஜன பள்ளி அருகில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு தினசரி 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர், குறிப்பாக இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்பகட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான அனைத்து வகையான தடுப்பூசிகளும் நாய்க்கடி, விஷக்கடி, ...
கோவை சிங்காநல்லூர் அண்ணா நகர் அங்கம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி ( வயது 54) தனது தாயுடன் வசித்து வருகிறார்.கடந்த 10ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் ...













