மாணவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய தலைமை ஆசிரியர்… கோவை சின்னியம்பாளையம் அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு -வீடியோ இணைப்பு ..!!

கோவை சின்னியம்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் இரும்பு கம்பியால் மாணவர்களை தாக்கிய தலைமை ஆசிரியர்.சாந்தாமணி .

பெற்றோர்கள் பள்ளியை முற்றைகையிட்டு போராட்டத்தால் பரபரப்பு..

இதையடுத்து அங்குள்ள அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்..