கோவை: நாய்கள் கடித்து குதறியதில் மானுக்கு உடலின் பல்வேறு இடங்களில் ரத்தம் கொட்டியது. ரத்தம் வழிந்த இடத்தில் பொதுமக்கள் மஞ்சள் தூள் வைத்து முதலுதவி அளித்தனர். கோவை ஆனைக்கட்டி சாலை தடாகம், கணுவாய், மாங்கரை, உள்ளிட்ட பகுதிகள் மலை மற்றும் வனத்தை ஒட்டி உள்ளன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் புள்ளிமான்(3-4 வயது இருக்கும்) ...
சென்னை: ஒரே தேர்தல் தான்.. நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை அருகே தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்த ஆட்சியில் பெயர் வைப்பதுதான் ...
திண்டுக்கல்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1000, ஒரு நாள் முன்னதாகவே வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு சனாதனமும், இந்து தர்மமும் வேண்டாம் ஆனால் அமாவாசை மட்டும் வேண்டுமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று (செப்டம்பர் 15) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. ...
சீமான் மீதான பாலியல் புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். காவல்துறையின் செயல்பாடு மந்த கதியில் இருக்கிறது. அரசியல் பலம், ஆள் பலம் இருக்கும் சீமானுக்கு எதிரான தனது போராட்டத்திற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரை எதிர்க்க தமிழ்நாட்டில் ஒரு ஆள் கூட இல்லை எனக் கூறி புகாரை திரும்ப பெற்றுள்ளார். இதனால், பாலியல் புகாரில் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி ,காளிதாஸ் நகரை சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவி. சம்பவத்ததன்று இவர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது காதலனுடன் வாளையார் பகுதிக்கு சென்று விட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தந்தை அவரது காதலனை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி வீட்டில் பாத்ரூமில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை ...
தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.. அதன்படி இந்தாண்டு கோவை மாவட்ட சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அழகுராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் திலக் ( துடியலூர்) குப்புராஜ் (மதுக்கரை) எஸ். ரேணுகாதேவி ...
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. இதில் தொடர்புடைய பவர்களை கைது செய்ய கடந்த ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை நேரத்தில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஜீப்பில் ரோந்து சென்றார். அப்போது சந்தேகபடும்படி சென்ற 3 பேர்களை துரத்திச் சென்றபோது போலீஸ் ஜீப் இரும்பு கம்பியில் மோதி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம் பட்டியில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது .இந்த நிலையில் நேற்று அதிகாலை பெங்களூருவில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை மேலாளர் சரவணன் செல்போனுக்கு அங்குள்ள ஏடிஎம் எந்திரத்தை யாரோ உடைக்க முயற்சி செய்வதாக குறுஞ்செய்தி வந்தது. உடனே அவர் விரைந்து சென்று ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அவரது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 50 வயது கூலித் தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குழந்தைகள் வீட்டில் இல்லாத ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சூரிய பிரகாஷ் (வயது, 26.) இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் கார்த்திக் (வயது, 23) என்பவரை கொலை செய்தார்.இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் சூரிய பிரகாசை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை ...













