ஸ்காலர்ஷிப்’ வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர்கள், மாணவர்கள் விபரங்களை விலைக்கு வாங்கியதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர், பெற்றோர் விபரம், போன் நம்பர்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிப் படிப்பு முடித்து கல்லுாரியில் சேரும் மாணவ, மாணவியர் பலர், அரசிடம் கல்வி உதவித் ...
புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எத்தனை மோடி வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சிபிஐதான் பாஜகவின் தொண்டர் படை. தேர்தல் நேரத்தில்தான் எதிர்க்கட்சியினரை பயமுறுத்த அந்த தொண்டர் படையை பாஜகவினர் களமிறக்குவர். 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மோடி அரசு, 121 அரசியல் ...
தாம்பரத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை 20-ம் தேதி சென்னை வர உள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை (ஜூன் 20-ம் தேதி) சென்னை வருகிறார். தாம்பரம் அருகே இரும்புலியூரில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ...
தமிழகத்தில் தற்போது மருந்துப்பொருட்கள், மளிகை உட்பட அனைத்தும் வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதே போல தமிழக கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் 370 மருந்தகங்கள் மற்றும், 300 பல்பொருள் அங்காடிகளிலும் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பண்டக சாலை ...
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் அதிலும் காட்டு எருமைகள், கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி என பல வகை வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதியாகும், குன்னூர் அருகே உள்ள சேலாஸ், கெந்தலா, பாரதி நகர், பில்லிமலை போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சேலாஸ் பஜார் ...
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தேரடி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உறுதிபூண்டு நம்முடன் மீண்டும் இணைந்துள்ளார் மைத்ரேயன். 6 நாடுகளை பின்னுக்கு தள்ளி 5 ஆவது ...
பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘ஆதிபுருஷ்’. பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தில் கிருத்தி சனோன், சைஃப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ...
கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்டு 100 நாட்களில் 2.25 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.. சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம், பழங்கால தொல்லியல் பொருட்கள் மற்றும் பண்டைய வரலாற்றின் காட்சிகளுடன் நவீன வடிவில் 18 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன கலை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 5 ஆம் தேதி ...
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரவட்லா ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அரவட்லா, பாஸ்மார்பெண்டா, கொத்தூர் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. தமிழக எல்லையான அரவட்லா கிராமம் பேரணாம்பட்டிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாஸ்மார்பெண்டாமலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 1962-ம் ஆண்டு ...
திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தனது ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதேபோல், இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள தெலங்கானா மாநில ...