டெல்லி: வந்தே பாரத் ரயில்களில் இதுவரை சுமார் 1 கோடியே 11 லட்சம் பேர் பயணித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நெல்லை- சென்னை உட்பட நாட்டின் 9 புதிய வந்தே பாரத் ரயில்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஒன்பது வந்தே பாரத் ரயில்களின் தொடக்கம் என்பது நாட்டின் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கொமாரபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் சிறப்பு யாக பூஜை மற்றும்  வழிபாடு நடைபெறுவது வழக்கம்.   மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், அனைத்து துறைகள் வளரவும் சதசண்டி மகாயாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த  ...

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்..!  கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி ஊராட்சிக்குஅத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடி தண்ணீர் வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ...

கோவையில் நள்ளிரவில் விமானப்படை அதிகாரி குடிபோதையில் ரகளை… ஏடிஎம் மைய கேமராவை உடைத்தார்..!  கோவை ரெட் பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரி உள்ளது .இந்தகல்லூரியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமானப்படை நிர்வாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .இங்கு சண்டிகாரை சேர்ந்த அதிகாரி பூபிந்தர் சிங் பயிற்சிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நள்ளிரவு ...

மளிகை கடையில் அரிசி -எண்ணெய் திருடிய ஓட்டல் ஊழியர் கைது..! கோவை : மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கெண்டையூரை சேர்ந்தவர் ராஜன் (வயது 55) மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சாமான்கள் வாங்குவது போல சென்ற ஒரு ஆசாமி அங்கிருந்த 26 மூட்டை அரிசி, 3 பெட்டி எண்ணைஆகியவற்றை ...

மினி லாரி எரிந்து நாசம்..!  கோவை கரும்புக்கடை எம்.ஜி.ஆர் .நகர் 3 -வது வீதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 50) இவர் சொந்தமாக 3ஈச்சர் லாரிகள் வைத்து ஓட்டி வருகிறார் நேற்று முன் தினம் இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஈச்சர் லாரிதிடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் ...

வேகத்தடையில் திடீர் பிரேக் போட்டதால் பைக்கில் இருந்து விழுந்து துணி வியாபாரி பலி.. பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு ( வயது 51) டெக்ஸ்டைல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காடம்பாடி இச்சிப் பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையை பார்த்ததும் திடீர் பிரேக் ...

தனியார் மருத்துவமனையில் புகுந்து 4 பவுன் செயின் திருட்டு..!  கோவை மாவட்ட அன்னூர் பக்கம் உள்ள மந்திரி பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 37) இவரது தாயார் கலைச்செல்வி .இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ளதனியார் மருத்துவமனையில்கால் வலிக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தன்று இவரது அறையில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை. ...

25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது..!  கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் மனோகரன் வீதியைச் சேர்ந்தவர் காந்த ரூபன்(வயது 43) இவரது பெரியப்பா தங்கவேல் வெள்ளலூர் காந்தி நகரில் தனியாக வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்துவிட்டார்.இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன் வெள்ளலூரை சேர்ந்த சரவணன் மனைவி மகேஸ்வரி( வயது ...

தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை,. கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,காவேரி வீதியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூரணி (வயது 55) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையை நேற்று அவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் ...