கோவையில் வாகனங்கள் பெருகி வருவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதை தடுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் வாகனங்கள் எளிதாக செல்ல ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் கோவை திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் சிக்னலில் 4 சாலைகள் சந்திக்கின்றன. ...
கோவை கணபதி பி. என் .டி காலனியில் உள்ள சின்னசாமி நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜா ( வயது 37) பாம்பு பிடி வீரர்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் கணபதி கட்டபொம்மன் வீதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் புகுந்த பாம்பை பிடிக்க சென்றார். அந்த நேரம் அவரது வலது கையில் பாம்பு கடித்தது. அவரை ...
கோவை: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பக்கம் உள்ள காங்கேயம் பாளையம் .புது காலனி சேர்ந்தவர் கருப்பன் (வயது 72) இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் காங்கேயம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.இவர் தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...
மேகதாது அணை திட்டத்தை தொடங்குவதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.. கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநிலத் துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள விகாஸ் சவுதாவில் டி.கே.சிவக்குமார், நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினார். பெங்களூருவில் உள்ள ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை முடித்துள்ளது. இதன்படி சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. சந்திரயான் திட்டத்தின் பகுதியான மூன்றாவது விண்கலம் (சந்திரயான்-3), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ...
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 22வது உச்சிமாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், காணொலி முறையில் நடைபெற இருக்கிறது. இந்த உச்சி மாநாட்டை ஜூலை 4ம் தேதி இந்தியா நடத்துகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 16 அன்று நடந்த சமர்கண்ட் உச்சிமாநாட்டில் எஸ்சிஓ-ன் சுழற்சித் தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதன்படி, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி விட்டதாகவும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அதிமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட ...
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கோவா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “சிறந்த கலாச்சாரம் பண்பாடு கொண்ட ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரை நாளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.. டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிற மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், முதலமைச்சர் ...
மாநிலக் கல்லூரியில் மட்டும் 40 ஆயிரத்து 30 விண்ணப்பங்கள் பதிவு.. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு சிறப்பு பிரிவினருக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர நாளை முதல் கலந்தாய்வு துவக்கம் சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் ...