சேலம்: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஒட்டு மொத்த தொண்டர்களின் முடிவு என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலத்தில் நேற்று நடைபெற்ற சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியை விட்டுச் சென்றபோது, ரூ 2.23 லட்சம் ...

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வரும் அக்.14 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏஐசி) சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற ...

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனா். பொது தரிசனம், ரூ. 100 கட்டணப்பாதையில் பல மணி நேரம் காத்திருந்ததால் திருக்கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரூ.100 கட்டணப்பாதையானது ...

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சி முத்துராஜ் நகரில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு  மாயா குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சக்தி கணேஷ் செயலர் ஜெயபால் முன்னிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்ந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ...

கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஓ.பி காலனி சேர்ந்தவர் மனோகரன், இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் வடவள்ளியில் தனது வீட்டைஅவரது மகன் பாரதிக்கு செட்டில்மெண்ட் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் அந்த வீட்டின் பட்டா மாறுதலுக்காக இ சேவை மையத்தில் கடந்த 19ஆம் தேதி விண்ணப்பித்தார். இதையடுத்து கடந்த 20-ந்தேதி ...

கோவை குனியமுத்தூர் ,லவ்லி கார்டன், வசந்தம் சேர்ந்தவர் நசீர் இவரது மகன் நியாஸ் கமால் ( வயது 20) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. சி. ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் நடந்து சென்றார்.அப்போது முன் விரோதம் காரணமாக இவரை அதே பகுதியை சேர்ந்த ...

கோவையில் பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்தவர் வி. மணி (வயது 74) இவர் தனது பெயரிலும் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை ரூ 22 லட்சத்து 83 ஆயிரத்து 583 ...

10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; பத்தாம் வகுப்பிற்குப் பின் பட்டயப்படிப்பு படித்து பின்பு, பி.இ. (B.E.) பட்டப் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு படிப்பு முடித்த மாணவர்கள், +2 படித்து முடித்து, பி.இ. ...

உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகள் இன்று முதல் வரும் 3 ஆம் தேதி வரையில் தொடர்ந்து நடக்கிறது. இன்று மட்டுமே 3 போட்டிகள் நடக்கிறது. வார்ம் அப் போட்டிகளைத் தொடர்ந்து, 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது. இந்த தொடரில் ...

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் திரும்ப திரும்ப நிபா வைரஸ் கண்டறியப்படுவது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுடன் முதல் நபராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ...