டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருடைய வாகன ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டிருக்கிறார். டிடிஎஃப் வாசன் பிரபல யூடிபராக இருந்து வந்தார். பைக் ஸ்டண்டுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்த அவர், அண்மையில் காஞ்சிபுரம் அருகே பைபாஸில் ...
பரந்து விரிந்து தண்ணீர் பாய்ந்தோடுவதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் என அனைவரும் போற்றும் மேட்டூர் அணையின் தற்போதைய நிலை மிக மிக மோசமாக உள்ளது. அணை தற்போது கரடுமுரடாகக் காட்சியளிக்கிறது. பாறைகள், ஆங்காங்கே திட்டுகள், வெடித்து பிளவுபட்ட நிலப்பரப்புகளாகவும் மேட்டூர் அணை மாறியிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் அணைகளில் தண்ணீர் ததும்ப காணப்படும். ஆனால் ...
விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில் எரி பொருள் விலை உயர்வு காரணமாக முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நேற்று முதல் விமான கட்டணத்தை ரூ. 300 முதல் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளது. ...
கோவை போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்தவர் அப்துல் ரஷீத் ( வயது 61) இவர் கோவை மாநகர போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ், முபாரக், கோவையை சேர்ந்த ரியாஸ் திருப்பூர் சேர்ந்த ஷபிக் ஆகியோர் வர்த்தக முதலீட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினார்கள் ...
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சகன் பீவி (வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவையிலிருந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார். முன்னதாக அவர் கரும்பு கடையில் இருந்து டவுன்பஸ்சில் கோவை ரயில் நிலையத்திற்கு வந்தார் .அப்போது பையில் 22 பவுன் ...
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் . அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் வெள்ளியங்காட்டை சேர்ந்த முரளிதரன். இவர்கள் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது . இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள மையம்பட்டி பகுதியில் மருத்துவமனை நடத்தி போலியாக மருத்துவம் பார்ப்பதாக சோமனூர் சமூக ஆர்வலர் தனிஷ் காதாரத் துறையில் புகார் செய்தார். அதன் பேரில் சுகாதார ஆய்வாளர் சுகந்த் அங்கு சிகிச்சை பெறுவது போல சென்றார். உடனே அங்கிருந்த குமார் மற்றும் திவ்யா ஆகியோர் அவருக்கு சிகிச்சை அளித்து மருந்து ...
கோவை கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ்பட்டு குமார் துரைராஜ் (வயது 41) ஆட்டோ டிரைவர் .இவர் நேற்று கோவை சரவணம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இவரிடம் அழகிய பெண்கள் உல்லாசத்திற்கு இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். பின்னர் இவரிடம் கத்தியை ...
கோவை ரேஸ் கோர்சில் சி. எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 10 -ந் தேதி அறுவடை நாள் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி உள்ளே புகுந்து பாதிரியார் பிரபு டேனியலிடம் தகராறு செய்தனர் . பிறகு அங்கிருந்த மேஜை நாற்காலியை உடைத்து சேதபடுத்திவிட்டு காணிக்கை செலுத்திய ரூ10 ...
நீலகிரி மாவட்டம்: வேளாண்மைத்துறை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி கூட்டம் உதகை எஸ.ஆர்டி.எஸ். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர், அனிதா ஹரிஹரன் தலைமை தாங்கினார். விழா முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரிராஜூ அனைவரையும் வரவேற்று பேசினார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் நெஸ்ட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சிவதாஸ் சிறப்பு விருந்தினராக ...













