கோவை பேரூர் அருகே உள்ள ராமச்செட்டிபாளையம், விசாகா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது45) கட்டுமான தொழிலாளி.அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 30 கோழிகள் மற்றும் 6 ஆடுகள் வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளை அந்த பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம் .கடந்த 5-ந் தேதி தனது ...
கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அன்னூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் அன்னூரில் உள்ள தனியார் பத்திர எழுத்தரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். பத்திரப்பதிவு தொடர்பாக அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். அப்போது அங்கு இளநிலை உதவியாளராக வேலை பார்த்துவந்த ...
கோவை செல்வபுரம் கல்லாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாஜுதீன். இவருக்கு சொந்தமாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒன்று அதே பகுதியில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வீடு பழுதடைந்ததை அடுத்து இவர் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன் உடன் வசித்து வருகிறார்.இந்த ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம் தமிழக அரசின் TANTEA டீக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த போது கடைக்குள் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் ஊழியர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் அளித்து அங்கு வந்த கோவை ...
தமிழகத்தில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ககன்தீப் சிங் பேடி, தமிழகத்தில் திமுக ஆட்சியாக இருந்தாலும், அதிமுக ஆட்சியாக இருந்தாலும் அவருக்கு ஒதுக்கப்படும் துறைகளில் தனக்கான பணிகளை சிறப்பாக செயல்படுத்தி பாராட்டு பெற்றவர் ககன்தீப் சிங் பேடி, சுனாமி, மழை, வெள்ளம் என அனைத்து காலத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ...
ஒரு வருடத்திற்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் ...
பதிவுத் துறையில் இடைத் தரகர்களை அனுமதிக்கக்கூடாது, உரிமையாளர்களே நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் விருகம்பாக்கம், கோடம்பாக்கம் பதிவுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் . பத்திரப் பதிவுத் துறை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “பத்திர ...
சென்னை விமான நிலையத்தில் இருந்து புனேவிற்கு செல்லும் பயணிகளின் பைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சோதனை செய்தபோது பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய பையில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவருடைய பெயர் விஷால் சிங் என்பது தெரிய வந்துள்ளது. ...
சென்னை: சென்னை புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மோதிக்கொண்டனர், இதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த மோதல் தொடர்பா சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையின் புறநகர் பகுதியான புழலில் மிகப்பெரிய சிறை இருக்கிறது. இது 2006ஆம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது. நவீன வசதிகளுடன் ...
கோவை மாநகராட்சி பள்ளிக் கூடங்களின் அவல நிலை… கோடைகால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இரண்டு மாத காலமாக பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடந்த கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக, சில பள்ளிக் கூடங்களை கள ஆய்வுக்கு உட்படுத்தினோம். கோவை மாநகராட்சியில் 148 பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் ...