ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ...
மருதமலை கோவிலில் சாமி தரிசனம் நேரம் குறைப்பு..! மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி நாளை 9-ந்தேதி ( திங்கள்கிழமை) முதல் ஒரு மாதத்திற்கு கோவில் பஸ் உள்பட இருசக்கர ...
கோவையில் “ஆரஞ்சு அலார்ட்” என்ற பெயரில் 1000 போலீசார் 120 இடங்களில் நடத்திய திடீர் சோதனை..! கோவையில் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நேற்று மாலை “ஆரஞ்சு நிற அலார்ட்” என்ற பெயரில் திடீர் வாகன சோதனை ஒத்திகை நடந்தது. மாநகர ...
குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் சோதனையில் டாரஸ்லாரியுடன் 400 மூட்டை அரிசி சிக்கியது- ஆய்வுக்குப் பின் விடுவிப்பு..! கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் தமிழக முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் ...
105 கிலோ குட்கா பறிமுதல்.- வியாபாரி கைது..! கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள நம்பர் 10 முத்தூரில் வசிப்பவர் ஹரி ராமகிருஷ்ணன் ( வயது 44 )அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் தடை செய்யப்பட்டபுகையிலைப் பொருட்களை ( குட்கா ) விற்பனை செய்வதாககிணத்துக்கடவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி. ...
பில்லூர் அணையில் தவறி விழுந்து தொழிலாளி பலி.. கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள குமரம் பாளையம், நெல்லி மரத்தூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45) கூலிதொழிலாளி. இவர் பில்லூர் டேம் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றார் .அங்கு திடீரென்று தவறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது தாயார் ...
பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர்- நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது வழக்கு..! பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள புது வேலுசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் துரை கணேஷ், இவரது மனைவி சுசித்ரா ( வயது 40 )இவர் கோவை பீளமேடு ஹோப் காலேஜ், ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். ...
மருத்துவபடிப்பு மாணவி திடீர் மாயம்..! ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காந்தி நகர் சேர்ந்தவர் சந்திரன் ,விவசாயி,இவரது மகள் மஞ்சு இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.பார்ம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.காளப்பட்டி ரோடு ‘நேரு நகரில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார் .கடந்த 6-ந்தேதி ஊட்டிக்கு செல்வதாக கூறிவிட்டுச் ...
மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் அருகே 161 கிலோ குட்கா பறிமுதல்- வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது..! கோவை ஆர். எஸ். புரம், சிரியன் சர்ச் ரோடு பகுதியில் உள்ளமாநகராட்சி பொதுக் கழிப்பீடம் அருகே குட்கா பதுக்கி வைத்திருப்பதாக ஆர். எஸ். புரம் .போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் ...
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர் மேலும் போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது, ...












