சேலம்: டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார். நீர் திறப்பின் மூலம் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் பாசன் வசதி பெறும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் 19-வது முறையாக இன்று நீர் திறந்துவிட்டனர். ...

மகாராஷ்டிராவில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யப்பட்டதாக, மாநில அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் விட்டலை கடவுளாக பாவித்து வழிபடுபவர்கள் வர்காரிய சமூகத்தினர் என குறிப்பிடப்படுகின்றனர். ​இவர்கள் பந்தர்பூருக்கு வரி எனப்படும் வருடாந்திர ஆஷாதி ஏகாதசி யாத்திரையின் மேற்கொள்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக புனே நகரத்திலிருந்து 22 கிமீ ...

நகை வியாபாரியிடம் ரூபாய் ஒரு கோடியே 27 1/2 லட்சம் கொள்ளை: 12 மணி நேரத்தில் 6 பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறையின… கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த ...

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் பார்க்கிங் மட்டுமே பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் இயங்கி வருகின்றன. வாகனங்களை எத்தனை மணி நேரம் நிறுத்தி வைக்கிறோம் என்பதை குறித்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் பயணம் செய்யாதவர்களும் ...

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கோவில்பட்டி – வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கடம்பூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், கோவையில் இருந்து நாளை (ஜூன் 13) காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்: 16322), திண்டுக்கல் – ...

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் எனப் பல தரப்புகளில் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து தமிழக முதல்வருடனான ஆலோசனைக்குப் ...

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள துணிக் கடையில் இரவு தீ விபத்து… பரபரப்பான சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளது… கோவை எஸ்.எஸ்.குளம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ். புரம் டி.வி.சாமி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம் ...

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மை புரட்சி தொடா்வதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்களில் நடைபெற்றுள்ள தூா்வாரும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த முதல்வா் சென்னை திரும்பும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: தோதல் வாக்குறுதியில் அறிவித்தபடி திமுக ஆட்சி அமைந்தவுடன் வேளாண்மைக்கு ...

முதல் முறையாக கேலோ இந்தியா வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மற்றும் அச்சமில்லை தொண்டு நிறுவனம் இணைந்து பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு திருவிழா நிகழ்ச்சியை நடத்தினர். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ...

வேலூர்: வேலூர், காட்பாடி பகுதிகளில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான மரங்கள் முறிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் மட்டும் குறையாமல் இருந்தது. இதற்கிடையில், ...