புதுடெல்லி: அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுமாறு அம்மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. ...
தமிழ் சினிமாவில் பல அற்புதமான மண்வாசனை மிக்க பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. சிறந்த பாடல்களுக்காக 5 முறை தேசிய விருதை பெற்றவர். பல காதல் பாடல்களை எழுதியுள்ளார். இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தவர். இவரின் பாடல்களுக்கென தனி ரசிகர்களும் உண்டு. பல கவிதை புத்தகங்களையும் எழுதியுள்ளார். சில ...
செங்கல்பட்டு அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாசன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நேற்று செங்கல்பட்டு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் காளிதாஸ் (34) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் ஜூஸ் ...
கோவை பீளமேடு ,கள்ளிமேடு, வீதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி பொன்மணி (வயது57 )இவர் நேற்று மதியம் பீளமேடு டிஸ்பென்சரி ரோட்டில் உள்ள பேன்சி ஸ்டோருக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவர் கழுத்தில் கிடந்த 11 செயினை பறித்தார் . இவர் சத்தம் போட்டார். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள பிள்ளையப்பன் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.நேற்று தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தனர்..அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்தது. இதனால் ...
கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் .இதை சக மாணவிகளிடம் கூறி மாணவி கதறி அழுதுள்ளார் .இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ...
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் `பிப்பர்ஜாய்’ வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஜூன் 12ம் தேதி (நேற்று) அதிகாலை அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று, மும்பையில் இருந்து 560 கி.மீ.தொலைவிலும், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 460கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. ...
தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் நான்கு இளம் மருத்துவா்கள் உயிரிழந்துள்ள நிலையில், பணிச் சூழலில் ஏற்பட்ட மன அழுத்தமே இறப்புக்கு காரணம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா் தனுஷ் (24), தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டா் விஜய் சுரேஷ் கண்ணா (38) ...
கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கு – தபெதிகவை சேர்ந்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை – கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவு.. கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் ...
கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 44 வயதான பிரகாஷ். இவர் பெரிய கடை வீதியில் தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார்.பிரகாஷிற்கு தனியார் வங்கியில் வேலை பார்க்கும் வேதா சங்கர் என்பவர் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குட்டி என்கிற சின்ன குட்டி என்ற நபர் அறிமுகம் ஆகியுள்ளார். ...