ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்(70). இவர் இருட்டிபாளையம் பகுதியில் உள்ள செந்தில் என்பவரது விவசாய  தோட்டத்தில் தனது மனைவி சின்னத்தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார். காலை தோட்டத்திலிருந்து இருட்டிபாளையத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பாலை ஊற்றிவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு செல்வதற்காக  பள்ளத்தின் வழியாக ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் புலிகள் அவ்வப்போது நடமாடுகின்றன. இந்த நிலையில் அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி மலை கிராமத்திற்கு செல்வதற்காக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. குன்றி வனச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் ...

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஒய்.எஸ்.ஆர்.டி.பி. என்ற கட்சியைத் தொடங்கி தெலங்கானாவில் கால் பதிக்க பல கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் அவரது தங்கை ஷர்மிளா. ஆனால் பெரிதாகச் சோபிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்த அவர், உள்ளூர் முதல் டெல்லி வரை ...

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், இருப்பு வைத்து இருப்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. ...

பாட்னா: பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்து உள்ள நிலையில், ரயில் விபத்துகளை தடுக்க மத்திய அரசு அறிமுகம் செய்த கவாச் தொழில்நுட்பம் என்ன ஆனது என்ற கேள்வி மீண்டும் எழுந்து இருக்கிறது. அசாம் மாநிலம் காமாக்யாவை நோக்கி டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் முனையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட வட கிழக்கு ...

தூத்துக்குடி: வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே 25 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய ...

புதுடெல்லி: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதறகாக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இஸ்ரேலில் இருந்து திரும்ப விரும்பும் நமது குடிமக்கள் திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்குகிறோம். சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ...

கோவை காந்திபுரம் லட்சுமண நகர் 2வது வீதியை சேர்ந்தவர் லோனன். இவரது மனைவி வின்னா ஸ்டெப் (வயது 34) இவர்களது வீட்டில் பி. என்.புதூர், லிங்கனூர் மேகலா என்ற பரிமளா ( வயது 33) இவரது அண்ணன் ஸ்ரீஹரி (வயது 36)ஆகியோர் வீட்டு வேலை செய்து வந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரம் அங்கிருந்த வைர ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம் .ஜெய சிம்மபுரத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தராஜன் ( வயது 59) இவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பீளமேடு கிளையில் மேலாளராக பணியாற்றிய ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் கேரளாவில் மாதா பர்னிச்சர் என்ற பெயரில் மரக்கடை நடத்தி வரும் சசிகுமார் என்பவர் தன்னுடன் வியாபாரத்தில் பணம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.என்று கூறியுள்ளார். ...