கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். அவரது மகன் தீபன் சக்கரவர்த்தி ( வயது 29) இவர் நேற்று கோவை பீளமேட்டில் உள்ள ஒரு ஆடிட்டோரியம் கார் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரின் வலதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைத்திருந்த 2 செல்போன்களை காணவில்லை. யாரோ ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48 ) விவசாயி. இவர் நேற்று பொள்ளாச்சி தொப்பம்பட்டியை சேர்ந்த பசுபதி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உடுமலை -பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பசுபதி ஓட்டினார்.கோமங்கலம் புதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த வேன் மீது ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்க சிலர் பணம் வசூலிப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது: மருத்துவப் படிப்பு முடித்தபின் ஒவ்வொருவரும் ஓராண்டு காது, மூக்கு, ...
கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 41) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவியும் வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது யாரோ வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துபீரோவை திறந்து அதில் இருந்த ...
பெண் குழந்தை கல்வி விழிப்புணர்வுக்காக நாடு முழுவதும் தன்னார்வலர் கார் பயணம். நாட்டின் நான்கு எல்லைகளை குறைந்த மணி நேரத்தில் கடந்ததால் அதனை அங்கிகரித்து World Record Union , Asia Book of Record , India Book of Record அங்கிகரித்து விருது வழங்கி கெளரவிப்பு திரட்டப்பட்ட நிதி 6 லட்சம் ரூபாய்கான ...
கோவையில் முதல் முறையாக நாய் மற்றும் செல்லப் பிராணிகள் இறந்தால் அதனை பாதுகாப்பான முறையில் எரியூட்ட, தகன மையம் சீரநாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், போலீஸ் கமிஷனர் ...
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அருகே பாஜக தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ .வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது.இங்கு நேற்றுமுன் தினம் மாலை ஒரு ஆசாமி திடீரென்று உள்ளே புகுந்த மர்ம நபர் அலுவலகத்தின் கதவை உள் பக்கமாக தாழ்போட முயன்றார். இதைப் பார்த்த அலுவலக ஊழியர் விஜயன் அவரை தடுத்து கேட்டுக்கு வெளியே தள்ளினார். ...
கோவை ராமநாதபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் கனகராஜ் ( வயது 76) கடந்த 17-8- 20 20 அன்று இவரது கடைக்கு மோர் மிளகாய் வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி சென்றார். அப்போது கனகராஜ் அந்த சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . ...
திருமணத்தின் போது மணமக்கள் பீர் குடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இருவரிடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஒரு மனிதனும், இன்னொரு மனிதனும் (ஆண் – ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் செரையாம்பாளையத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் பாலசுப்பிரமணியன் ( வயது 24)என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது . இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் சிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டி கடத்திச் சென்று ...