ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஏழு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் விசாரணையில் ...
அமெரிக்காவில் உள்ள மக்கள் தெருக்களில் விசித்திரமாக நடந்து கொண்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் நடந்த விசித்திரமான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. குறிப்பாக சைலாசின் (xylazine) அல்லது ஜாம்பி மருந்து எனப்படும் புதிய போதை மருந்து அமெரிக்கா முழுவதும் பரவி மக்களை வித்தியாசமாக நடந்துகொள்ள தூண்டுகிறது. பிலடெல்பியா நகரத்தில் ...
டெல்லி: பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு INDIA என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் 23ம் தேதி பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ...
அம்மாடியோவ்!! இணையத்தில் வைரலாகும் தோனியின் பைக், கார் கலெக்ஷன்… மிஸ் பண்ணிடாதீங்க தல ரசிகர்களே..!!
தோனியிடம் என்ன பிடிக்கும் என்று கேட்டால், அவரது தலைமை பண்பு, தோல்வியை ஒப்புக்கொள்ள விடாமுயற்சி, பினிஷிங் ஸ்டைல், மின்னல் வேக ஸ்டெம்பிங் என ரசிகர்கள் ஒரு பட்டியல் சொல்வது போல, தோனிக்கு என்ன பிடிக்கும் என அவரிடம் கேட்டால், கண்டிப்பாக அவரது கார் மற்றும் பைக் சேகரிப்பின் பட்டியலை சொல்வார் என்றால் அது மிகை ஆகாது. ...
ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2, விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி என தமிழில் உருவாகும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆரின் நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்துக்கும் அனிருத் இசையமைப்பாளர். மேலும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அட்லி ...
கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் வட மாநில வாலிபர் ஒருவர் அங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு நடந்து சென்றே கஞ்சா விற்பனை செய்வதாக சூலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் காங்கேயம் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தார். அப்போது ...
கோவை : சிங்காநல்லூர்,எஸ் ஐ எச் எஸ் காலனி, பெத்தேல் நகரை சேர்ந்தவர் பழனி முருகன், அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 60) இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோடு கார்ப்பரேஷன் அலுவலகம் அருகே உள்ள ஏடிஎம் சென்டருக்கு பணம் எடுக்ச் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி அவருக்கு உதவி செய்வதுபோல ...
கோவை ஆர் எஸ், . லாலி ரோடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் . இவரது மகன் பூச்சி என்ற கிருஷ்ணன் (வயது 23) இவர் நேற்று ஆர். எஸ் .புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன் நின்று கொண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்தார் . அப்போது அந்த ...
கோவை, தொட்டிபாளையம் ரோட்டில் உள்ள பொதிகை பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தொழில் அதிபர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவியின் மகன் சரவணன் (வயது 41)முதல் மனைவியின் மகன் கார்த்திகேயன்(வயது 41)சொத்து தகராறு தொடர்பாக இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சரவணன் தொட்டிபாளையத்தில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான ...
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பக்கம் உள்ள மருதங்குடியை சேர்ந்தவர் டேவிட் (வயது 34) இவருடைய நண்பர் மதுரையை சேர்ந்த சந்தன கருப்பு ( வயது 34 )இவர்கள் கோவை கீரணத்தம் கல்லுக்குழி பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு காளான் கடையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் கடையில் இருந்த ...