உலகக் கோப்பையில் இன்றையப் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் செய்தது சரியா, தவறா என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. உலகக் கோப்பையில் தில்லியில் நடைபெற்ற  போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் இலங்கை வீரர் ...

உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்படி 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்தியன் ஜார்ஜ் மாசிஹ், கௌகாத்தி உயர்நீதிமன்ற நீதி தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்ற ...

கோவை சித்தாபுதூர் ரவீந்திரநாத் தாகூர் லேஅவுட் டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57) இவர் நேற்று சங்கனூர், கண்ணப்ப நகர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் மாருதி ஆம்புலன்ஸ் வேன் இவர் மீது மோதியது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு ...

தென் இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 2. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் ...

அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார். சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலங்கானாவில் நவம்பர் ...

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. திம்பம் மலைப்பாதையில் 16.2 டன் எடை அளவு மற்றும் 6, 8  சக்கரங்கள் ...

சத்தியமங்கலம் :  போலீஸ் பொதுமக்கள் நல்லறவை மேம்படுத்தும் பொருட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு சார்பில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மலை கிராம இளைஞர்களுக்கான கைப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. டான் போஸ்கோ மாணவர் விடுதி வளாகத்தில் ...

நடைமுறையில் Telegram செயலியை பயன்படுத்தி குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. முதலில் Whats App-ல் Partime Job என்று பதிவுகளை அனுப்பி பின்னர் Telegram குரூப்பில் இணைய கூறுகிறார்கள். பின்னர் Google Map, Youtube, Hotel Restaurants போன்றவற்றிற்கு ஆன்லைன் மூலமாக Ratings Reviews கொடுத்தால் ஒரு ரேட்டிங்ஸ்க்கு 150 ரூபாய் என்று கொடுக்கப்படுகிறது. பின்னர் ...

வத்தலகுண்டு அருகே, விபத்தில் மூளை சாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்த, பூ விவசாயின் உடல் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்  கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, குன்னுத்துபட்டியை சேர்ந்த, பூ விவசாயி வேலுச்சாமி (55) இவர், வெள்ளிக்கிழமை இரு சக்கர ...

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யோகாசன சங்கம் ராமநாதபுரம் கிளை, நேரு யுவ கேந்திரா, இன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில ஓபன் யோகாசன போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் யோகாசன மாவட்ட விளையாட்டு ங்க செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் நம்பூதியன் முன்னிலை வைத்தார். இன்பன்ட் ...