கோவை துடியலூர் அருகே உள்ள வி, கே. எல். நகரைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் உடையில் வந்த ஒருவர் தன்னை அந்த பகுதி சப் இன்ஸ்பெக்டர் என்று கூறியுள்ளார் .பின்னர் அந்ததிருநங்கையிடம் நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறிஆசைக்கு இணங்க அழைத்தார். அவர் மறுத்ததால் அந்த ...

கோவை பெரிய நாயக்கன்பாளையம், பாலமலை ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி சசிகலா இவர்களது மகள் சுவேதா ( வயது 16)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார் .இந்த நிலையில் சுவேதா நேற்று அவரது வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றார் .அப்போது அந்த வழியாக ...

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோக்களின் சாவியை வழங்கினார். அப்போது கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட ஆட்டோவை ஆய்வு ...

அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருப்பவர் எஸ் பி வேலுமணி. இவர் கொங்கு மாவட்டத்தில் திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதில் கோவை பகுதியில் நடைபெறும் எந்த ஒரு கோயில் திருவிழாவிற்கும் நேரில் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அதன்படி ஏற்கனவே கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோயில் ஒன்றில் ...

டெல்லி: மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது; எனது இதயம் கனத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலை குறிவைத்து 26 எதிர்க்கட்சிகளும், பாஜ கூட்டணி கட்சிகளும் ஒரே நாளில் போட்டிக் கூட்டம் நடத்திய நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைபள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வேண்டாம் போதை என்ற தலைப்பில் மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுது. கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு போதையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, மாணவர்கள் நல்வழியில் ...

பிரான்சின் தேசிய தினம் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற பிரதமர் மோடி, இரவு விருந்தில் கையில் மது அருந்தாமல் மது கிளாஸை கீழே வைத்தது வைரலாகி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு ...

வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4.90 கோடி மதிப்பு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதை தொடர்ந்து நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டுள்ளார். கடந்த ...

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அய்யனார்குளம்  கிராமத்தில் பண்டாரம் என்பவரது கிணற்றில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 1.1/2  வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.  தகவல் அறிந்த சிவலார்குளம் பீட் வனக்காப்பாளர் டென்சிங், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையுடன் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்து கிடந்த புள்ளி மானை ...

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கல்மண்டிபுரம் பகுதியில் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் அடங்கிய குழுவினர் கல்மண்டிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் விவசாயி சித்தராஜ் (26) என்பவரது ...