இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தொடந்து வன்முறை நடந்து வரும் நிலையில் கடந்த 48 மணிநேரத்தில் 7 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்கள் வசிக்கும் மோரே பகுதியில் ஏற்பட்ட வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்நிலையில் ...
இன்று முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தைப்பூசத் திருவிழா துவங்குவதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பழநியில் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். பக்தர்கள் தைப்பூச திருவிழவினையொட்டி, விரதமிருந்து முருகனுக்கு ...
சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தொலைதூரங்களுக்கு செல்ல மக்கள் ரயில் போக்குவரத்தையே அதிகம் நாடுகிறார்கள்.அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மாற்றியமைப்பு. அதில் இருக்கும் வசதிகளை போலவே ஏசி வசதி உள்ளிட்டவைகளை கொண்ட விரைவு பேருந்துகளை இயக்குவதற்காக கடந்த 2019ம் ஆண்டு முதல் அரசு ...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தற்போதைக்கு தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க அதிமுகவில் விதி ஏதும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இடைக்காலத் தடை விதித்தால் உங்கள் ...
நீலகிரி மாவட்ட உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இதில் வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் அவர்கள் சிறப்பு பரிசாக மரக்கன்றுகளை வழங்கி பொங்கல் ...
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற, பொங்கல் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார், விழாவின் துவக்கமாக நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் அவர்கள் ...
கோவை மாநகரில் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.இதன்படி காவல் நிலையங்கள் வாரியாக பள்ளி- கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் விவரங்கள் கண்டறியப்பட்டது. இவர்களுக்கு மீண்டும் பள்ளிகளில் சேருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட ...
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் கோவை ஜன 19இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஜி. டி. நாயுடு என்ற வழிகாட்டும் பெயர் பலகை அமைந்துள்ளது. இதை அந்தப் பகுதியை சார்ந்த திமுக பிரமுகர் ரகுநாதன் என்பவர் ...
கோவை மதுக்கரை அருகே உள்ள பாலத்துறை,பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பே கவுடர் (79) விவசாயி. நேற்று இவர் நாச்சிபாளையம்-வேலாந்தவளம் ரோட்டில்நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது.இதில் சுப்பேகவுடர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.இது குறித்து அவரது மகன் ரவிச்சந்திரன் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 9வயது சிறுமி. அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தேவராஜ் (வயது 39) என்பவர்அந்த சிறுமியை ஆசை வாரத்தை காட்டி அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் கூறினார். உடனே அவரது ...












