கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் சக்தி பிரியா ( வயது 23) இவர் கோவை அருகே உள்ள சூலூர் ஆர். வி .எஸ். பல் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று ...

கோவை அருகே உள்ள சூலூர் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 30) இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் (யு.டி.எஸ்) என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார்.இங்கு முதலீடு செய்தால் மாதந்தோறும் கூடுதல் வட்டி கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது .இதை நம்பி கோவை மாவட்டம் அல்லாமல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கேரளா, புதுச்சேரியை ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரியாகுஞ்சூர் காப்பு காட்டில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக சாத்தனூர் வனச்சர அலுவலர் சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அறியா குஞ்சூர் காப்பு காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஐந்து மான் காட்டு பன்றி மற்றும் இரு சக்கர வாகனத்தை  பறிமுதல் செய்து வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை சாத்தனூர் ...

வேலூர் மாவட்டம்:: சத்துவாச்சாரியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் கடந்த  மூன்றாம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் செல் போன் தொலைந்தால் புகார் தெரிவிக்கலாம் என “செல் டிராக்கர்” 94862 14166 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை வெளியிட்டனர். ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,வி .ஆர். புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் குமார் இவரது மகன் தீபக் குமார் (வயது 21) நடன பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் இவர் நேற்று பைக்கில் தனது நண்பருடன் ஆர்.ஜி. புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை 2 பேர் வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டிஅவரிடம் ...

கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே சி.எம்.சி.காலனியில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை ஆய்வு செய்வதற்காக கோவை மத்திய மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் கனகராஜ் குழுவுடன் நேற்று சென்றார் அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் முன் ரவி என்பவர் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார் .இதை அகற்றும் போது ரவி உதவி கமிஷனர் ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 67 )மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் நஞ்சப்பா நகர் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது சொகுசு காரில் வந்த 4பேர் இவரை கடத்திச் சென்று அவரது பெயர் மற்றும் ஆதார் கார்டை கேட்டுள்ளனர். பின்னர் ...

கோவை அருகே உள்ள சின்ன மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 46) கட்டுமான தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று தனது உறவினரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு பெயிண்ட் கடைக்கு சென்றார். அவரது பைக்கில் பணம் ரூ 52 500 மற்றும் பேங்க் லாக்கர் சாவி ஆகியவற்றை ஒரு பையில் ...

திமுக எம்பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு எதிரான முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த ஆலையில் பணிபுரிந்த, பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு, ...

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு, எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் ...