ஆவடி, டிச, 18, திருமுல்லைவாயலில் வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசை அடகு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டார். திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் பீகாரைச் சேர்ந்த ராமு‌ என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். உடல் நலம் சரியில்லாமல் உள்ளது.இதனால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.என்னிடம் பணம் இல்லை.இந்த ...

புது பெருங்களத்தூர் சீனிவாசா நகர் கலைஞர் சாலை முதல் தளம் ஷேக் அப்துல்லா காதர் மகன் சிராஜுதீன் வயது 33 புது பெருங்களத்தூரில் உள்ள மெட்ரோ ஷூஸ் அண்ட் பேக்ஸ் கடையில் வேலை செய்து வருவதாகவும் மாதம் ஒருமுறை வியாபார சம்பந்தமாக பணம் எடுத்துச் செல்லும் வேலையை செய்து வருவதாகவும் மதியம் மூன்று மணிக்கு வழக்கம் ...

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியாக ரூ 6 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.அதன்படி கொரட்டூர் நியாயவிலை கடையில் ரூ 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.அதன் பாதுகாப்பு குறித்து ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.இதே போல திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரணம் ...

  அம்பத்தூர் டிச 17   ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா நடமாட்டம் அடியோடு ஒழித்துக்கட்ட உத்தரவிட்டிருந்தார் அதன் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி. தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொரட்டூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தார் ...

திருச்சியை தலைமை இடமாக கொண்ட பிரணவ் ஜூவல்லரி சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்தது. இந்த கடைகளுக்கு திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக உள்ளனர். இக்கடையில் நகைச்சீட்டுகள் மற்றும் முதலீட்டு திட்டம் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து சுமார் ...

திருச்சியை தலைமை இடமாக கொண்டு, திருச்சி மலைக்கோட்டை, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, கும்பகோணம், நாகர்கோவில் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 9 கிளைகளை தொடங்கி நடத்தி வந்தனர். இந்த நகைக்கடைகளில் நகை வாங்கினால் செய்கூலி, சேதாரம் இல்லை எனவும், பல நகை சிறுசேமிப்பு மற்றும் தங்க முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக துண்டு ...

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் தினேஷ்குமார் மற்றும் தலைவர் ஜி ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி மஹாலில் ரேஷன் கடை பணியாளர்கள் செயற்குழு கூட்டம். எம் அண்ணாதுரை மாநில தலைமை நிலைய செயலாளர் தலைமையில் மேலும் மாவட்ட நிர்வாகிகள் சி. சுபாஷ் ...

கோவை காந்திபுரம், மத்திய சிறைச் சாலை வளாகத்தில், செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி, விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

கோவையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் கடந்து 7ந்தேதி வட கோவைக்கும்- பீளமேடுக்கும் இடையேசென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டி மீது கல்வீசப்பட்டது. இதில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இது குறித்துகோவை ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் செய்யப்பட்டது..சேலம் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனர் சௌரவ் குமார் உத்தரவு பேரில் உதவி செக்யூரிட்டி ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 21 வது வார்டுக்கு உட்பட்ட சின்கோனா இரண்டாவது டிவிஷன் பகுதியில் அப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய குடிநீர் தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு இரண்டு குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டது இப்பணியை பெரும் முயற்சி மேற்க் கொண்டு ஏற்பாடு செய்த ...