ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள செங்குன்றம் போக்குவரத்து உட்கோட்டத்தின் கீழ் உள்ள திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி நெடுஞ்சாலை வடசென்னை அனல் மின் நிலைய சாலை 200 அடி சாலை மற்றும் மணலி விரைவு சாலைகளில் தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கனரக மற்றும் சரக்கு பெட்டக வாகனங்கள் சென்னை துறைமுகம் எண்ணூர் காமராஜர் ...
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 120 கடைகள் லைசன்ஸ் புதுபிக்காத காரணத்தால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும், அதில் 8 கடைகளுக்கு இதுவரை லைசன்ஸ் புதுபிக்காத காரணத்தால், இந்த 8 கடைகளுக்கு சீல் வைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி ...
சென்னை அம்பத்தூர் அடுத்த ஐ.சி.எப்.காலணி நர்மதா தெருவைச் சேர்ந்தவர் டத்தோ ராம சரேபே ( வயது 58) இவர் மலேசியாவில் நிரந்தரமாக குடியேறியுள்ளார்.இவர் அங்கு துணி வியாபாரம் செய்து வருகிறார்.இவரது பூர்வீகம் காஞ்சிபுரம் ஆகும். இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மேனகா என்பவர் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றார்.அங்கு துணி வியாபாரி டத்தோ ராம சரேபேவை சந்தித்தார்.அப்போது ...
ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மோட்டார் வாகன பயன்பாட்டில் இருந்து வந்த பொலிரோ இரண்டு வண்டிகள் டாடா ஸ்பேசி யோ ஏழு வண்டிகள் கிராண்டி இரண்டு வண்டிகள் டெம்போ ட்ராவலர் ஒரு வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நான்கு வண்டிகள் என மொத்தம் 16 போலீஸ் வண்டிகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட காலமும் தூரமும் ...
ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரின் அதிரடி உத்தரவின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.தனம்மாள் அவர்களுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் டெலிபோன் எக்சேஞ்ச் மேம்பாலத்தின் கீழ் மாறுவேடத்தில் கண்காணித்த போது அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி கஞ்சா இருக்கிறது இந்த ...
அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோனியார் அருள்தளம் மினி ஹாலில் கிறிஸ்துமஸ் குதூகல கொண்டாட்ட விழா நிறுவன தலைவர் கோவை.சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர். பாஸ்டர். டாக்டர். எம். டபிள்யூ. ராஜன் ஜெபித்து விழாவை துவக்கி வைத்தார். கோவை மாநகர் மாவட்ட ...
கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இங்கு பன்னிமடையை சேர்ந்த சைலஜா என்பவர் கணக்காளராக பணியாற்றிவந்தார்., இவர் ரூ 58 லட்சம் ஆலயநிதியை கையாடல் செய்ததாககவுண்டம்பாளையம் போலிசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டிருந்த போலிசார் தலைமறைவாக இருந்த சைலஜாவை இன்று கைது செய்தனர் . சைலஜாகடந்த 11 ...
கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே நேற்று மாலைரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு மாணவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 60போதை மாத்திரைகள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக அந்தமாணவர்கைது ...
கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில்காவலர் குடும்பத்தினரின் 40 கண்காட்சி கூடங்கள் விற்பனை தொடக்க விழா நேற்று மாலைநடந்தது. விழாவுக்குகோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.மாநகராட்சி கமிஷனர் முன்னிலை வகித்தார்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் சிறப்புரையாற்றினார்.இந்த கண்காட்சி கூடத்தில் காவல்துறையைச் சேர்ந்த குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்ட உணவு ...
கால மாற்றத்திற்கு ஏற்ப, உடலை மறைக்கும் சுடிதாரும் அணியலாமே என்ற முணுமுணுப்பு ஆசிரியைகளிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில்அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, சுடிதார் அல்லது சேலை அணிந்து வரலாம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு ஆசிரியைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. ...













