புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 32 நாடுகளுக்கான புதிய விசா இல்லாத திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் ஈரான் அறிவித்தது. அதன் அடிப்படையில் நான்கு நிபந்தனைகள் அடிப்படையில் பிப்ரவரி 4 முதல் இந்திய பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியர்கள் ...

கோவை உடையாம்பாளையம், கண்ணபிரான் மில் ரோட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதைப் பிரித்து பார்த்த போதும் ஒரு நாயை கொன்று,கால்களை கயிற்றால் கட்டி சாக்கு முட்டையில் அடைத்து வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாய்க்கு 6 வயது இருக்கும். ஆண் நாய் ஆகும். இதுகுறித்து மிருகங்கள் நல பாதுகாப்பு அதிகாரி ...

கோவை : மேட்டுப்பாளையம் எம். எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மரகதம் ( வயது 36) இவர் உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் “நியூராலஜி”வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவரது படுக்கையில் தலையணைக்கு அடியில் வைத்திருந்த பர்சை ஒரு ஆசாமி நைசாக திருடினார். அதில் ரூ. 200 இருந்தது. இதைப் ...

கோவை தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தடாகம் காவல் துறையினர் ஆனைகட்டி சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த மராகோ கராட் மகன் பபித்ரா கராட் (19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.40000/- ...

கோவை சவுரிபாளையம் வ. உ.சி. நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லட்சுமி (வயது 43) இவர் நேற்று இரவு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் புலிய குளம், கிட்னி சென்டர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த நாலரை பவுன் செயினை ...

சூலூர் காட்டூர் மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெறும். சூலூர் மட்டுமல்லாது சூலூர் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் வருகை தந்து கலந்து கொள்ளக்கூடிய திருவிழாவாக அமைந்திருக்கும். இந்த ஆண்டு திருக்கோவில் திருப்பணி ஆனது துவங்கப்பட உள்ள நிலையில் பகுதி பொதுமக்கள் அனைவரும் ஊர் அபிஷேகம் செய்யும் பொருட்டு சூலூர் தையல் நாயகி உடனமர் ...

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை துரை முருகன் இசை மதிவாணன் முருகன் ஆகிய மூன்று பேரிடம் 10 மணி நேரம் என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் சாட்சிகளாக மட்டுமே தங்களிடம் என் ஐ.ஏ விசாரணை நடைபெற்றதாகவும், சம்மன் அளித்தால் மட்டும் சீமான் ஆஜரானால் போதும் என அதிகாரிகள் கூறியதாகவும் சாட்டை முருகன் ...

திருச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நட்சத்திர வேட்பாளரான திருநாவுக்கரசர் அதற்கு தகுந்தாற்போல் வெற்றி பெற்றதோடு சரி. அதன் பிறகு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கக் கூட நேரடியாக செல்லவில்லை என தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் இந்நிலையில், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் ...

சென்னை: லோக்சபா தேர்தலில் அண்ணா திமுகவுடனான கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக ஒரு நாளிதழுக்கு அமித்ஷா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு தொடர்பாக கூறியிருப்பதாவது: அனைத்து கட்சிகளுக்குமே (அதிமுக உட்பட) கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே ...

கோவை துடியலூர் அருகே உள்ள கவுண்டர் மில்ஸ், கே.கே. நகர், 3 -வது வீதியை சேர்ந்தவர் நந்தகுமார் ( வய து 40) இன்ஜினியர். இவர் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது .அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் தனது குடும்பத்துடன் நல்லாம்பாளையத்தில் உள்ள ...