திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ரோஜா திருவள்ளூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார் மாவட்ட குற்றப்பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு முகேஷ் என்ற மகனும் சம்யுக்தா என்ற மகளும் உள்ளனர் இரவு வீட்டிற்கு வந்த ராஜ்குமார் மனைவி ...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில்அனுமதி பெறாமல் அரசு அலுவலக சுவர்கள், மேம்பாலங்கள்,உள்ளிட்ட பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்று மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை மீறி கடந்த 27ஆம் தேதி கோவை மாநகர பகுதிகளில் அனுமதி ...

கோவை கரும்புக்கடை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது..இங்கு ஒடிசாவைச் சேர்ந்த சரோஜூ பிரதன் (வயது 38) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.”நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சூழ்ச்சிக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து ...

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் கோவை சிறை கைதிகளிடம் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிறை போலீசார் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள் .இதில் சிறையில் உள்ள 19வது அறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி ஜெயராம் என்பவரிடமிருந்து ...

அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் பொது மக்களிடம் அழைப்பிதழ் மற்றும் ராமா் கோயில் அட்சதை பிரசாதம் உள்ளிட்டவைகளை வழங்கினாா். பிறகு ...

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இனை ஒருங்கிணைப்பாளர் டேவிட் விக்டர் வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் இனிகோ தலைமை தாங்கினார், மாநாட்டில் நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், ஐசக் டேவிட், திருநாவுக்கரசு, பாலச்சந்தர், ஈஸ்வரன், பாரதிதாசன் அமிர்தராஜ், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளைமாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் ...

புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை பிடித்து ,அமர வைத்து அறிவுரை வழங்குவதற்காக கோவையில் பல்வேறு இடங்களில் காவல்துறையின் சார்பில் இப்படி கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.சுங்கம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரம். ...

ஆங்கில புத்தாண்டை யொட்டி ட்டி ஓடும் ரயில்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் 1500 போலீசார் குவிப்பு அசம்பாவிதங்களை தவிர்க்க ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா முடிவு 1.1.2024 திங்கட்கிழமை ஆங்கில புத்தாண்டை ஒட்டி பொதுமக்கள் ஓடும் ரயில்களிலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் வந்து சென்றிட தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வி வனிதா சிறப்பான ஏற்பாடுகளை ...

உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் 2 ஆதாய கொலைகள் நடந்தது .இந்த ஆண்டில் ஆதாய கொலை எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு 187 வழிப்பறி ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர்நேற்று மாலையில் சின்னியம்பாளையம், சி.ஏ.பி. வீதி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படிநின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சோதனை செய்தனர். அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சின்னியம்பாளையம் சி.ஏ.பி .வீதியைசேர்ந்த ராமராஜன் ...