கோவையை தலைமையிடமாகக் கொண்டு நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் சத்தியானந்த் நடத்தும் “மைவி3 ஏட்ஸ்” நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினராகலாம் என்றும் அந்த செயலியில் வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் அந்த செயலில் வரும் வீடியோவில் ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி ஆகியோர் நேற்று சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...
கோவை : கர்நாடக மாநிலம் மங்களூரூ ,ஹோய் பால்ரோட்டை சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 24) மளிகை சாமான்கள் மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபா, சந்திரசேகர், பிரேம், உசேன், சாய்நிதி ஆகியோருக்கும் இடையே வியாபாரம் ரீதியான அறிமுகம் இருந்தது. அப்போது அவர்கள் தாங்கள் மஞ்சள் ,பூண்டு, ஏலக்காய் உள்ளிட்ட மளிகை ...
கோவை: மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் கடந்த 28 ஆம் தேதி காலை மேட்டுப்பாளையம் மாம்பட்டியில் உள்ள செங்கல் சூளை புதர் அருகே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்தச் சிறுவனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து ...
புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து நீண்ட நாட்களாக அரசு பரிசீலித்து வருகிறது. பட்ஜெட்டுக்கு பிறகு உங்கள் அலுவலக வேலை நேரம், விடுமுறை நாட்கள் மற்றும் சம்பளம் மாறலாம். உங்கள் அலுவலக வேலை நேரம் 12 மணி நேரம் வரை இருக்கலாம் ஆனால் வாரத்தில் 2 நாட்களுக்கு பதிலாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஜூலை ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். அப்போது ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்து செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு வழி ஏற்பாடு செய்து இருந்தது. இதில் எடப்பாடி பக்தர்களும் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவில் பாதுகாவலர்கள், ...
சென்னை நகரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தி வரப்படுவது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோ ர் கடுமையான உத்தரவின் பேரில் புதியதாக பொறுப்பேற்ற புனித தோமையர் மலை துணை ஆணையர் டாக்டர் சுதாகர் நேரடி மேற்பார்வையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் போலீசார் அதிரடி ஆக்க்ஷனில் ஈடுபட்டனர். ...
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் 10000/- ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இது பற்றிய கூடுதல் தகவல் வருமாறு… பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன். இவரிடம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் சுந்தரம் வயது 67 என்பவர் தனது தாயார் ...
இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் திரிபுரா மாநிலத்தில் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்று விட்டு, அடுத்த போட்டியில் ரெயில்வேஸூக்கு எதிராக ஆடுவதற்காக அகர்தலாவில் இருந்து சூரத் செல்ல சக வீரர்களுடன் விமானம் ஏறி இருக்கிறார். இந்த விமானப் பயணத்தின் போது மயங்க் அகர்வால் உடல்ரீதியாக அசௌகரியமாக உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் வாய் மற்றும் தொண்டை ...
சென்னை: அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் ...













