நீலகிரி மாவட்டம், அணிக்கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளன. ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் நுழைந்த மூன்று காட்டு யானைகள் அங்குள்ள இரண்டாவது பிரிவு நடத்துனரின் பழைய பங்களாவின் முன்புற தடுப்பு தகரத்தை இழுத்துத் தள்ளி அருகே உள்ள ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளது சத்தம்கேட்டு உள்ளேயிருந்த தேயிலை ஆலை பணியாளர்கள் அந்தயானைகளை ...
தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி உதகையில் நடைபெற்ற மக்கள் முதல்வர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதகை நகராட்சித் தலைவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். நீலகிரி மாவட்ட உதகை மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள உதகை மறை மாவட்ட மறைப்பணி இயக்க நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின்படி மக்களுடன் முத ல்வர் நகர மன்ற மக்கள் குறை ...
அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சி. தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெரு அருகே 20 வயது வாலிபர் மார்கழி மாதம் தை மாதம் கஞ்சா பாக்கெட் ஒன்று வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் இந்த கஞ்சா ஆந்திர மாநிலம் பத்ராசலம் பகுதியைச் சேர்ந்தது சூப்பர் கஞ்சா நீங்கள் ...
கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன்ஆகியோர் நேற்று வெள்ளலூர்,புது பஸ் நிலையம்அருகே ரோந்து சுற்றி வந்தனர்.அப்போதுஅழகியை காட்டி 3பேர் விபச்சாரஅழைப்பு விடுத்ததுதெரியவந்தது…இதை யடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் கோவை புதூர்,காஸ்மோ காலணியை சேர்ந்த மார்த்தாண்டன் (வயது 40) குனியமுத்தூர்,சாய் கார்டன் முதல் வீதியைச் சேர்ந்த சதாம் உசேன் ( வயது ...
கோவை மாநகர காவல் துறையில் குற்ற பதிவேடு கூடம் (சி.ஆர்.பி) உதவி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சதீஷ் (வயது 53 )இவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது .இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் அவருக்கு சேலம் மருத்துவமனையில் “டயாலிசிஸ்” ...
கோவை அருகே உள்ள சுகுணாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பூமிநாதன் ( வயது 38) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார்.இவர் வேலை இல்லாத நாட்களில் நாகராஜபுரம் குளத்தில் மீன் பிடிக்க செல்வார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை,இதுகுறித்து அவரது மனைவி நந்தினி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ...
கோவையில் 2பெண்களிடம் செயின் வழிப்பறி. கோவை ஜன6 கோவை குனியமுத்தூரில் உள்ள மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 47) இவர் நேற்று அங்குள்ள ஐயப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்றார். அப்போது எதிர்திசையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த கோல்ட் கவரிங் ...
கோவை புது சித்தா புதூர், பி .கே .ஆர். ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65) தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 21- 5 -20 22 அன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியின் உறவினர் வீட்டுதிருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். வீட்டில் 51 பவுன் நகைகள் அலமாரியில் வைத்திருந்தார் .இந்த நிலையில் ...
கோவை உக்கடம், வின்சென்ட் ரோடு சேர்ந்தவர் அனீஸ் ரகுமான் .இவரது மனைவி சகானா (வயது 27)இவரிடம்அதே பகுதியை சேர்ந்த அகமத் அகில் ( வயது 24) நட்பு வைத்திருந்தார்.இந்த நிலையில்அந்தப் பெண்ணிடம் செல்போன் மூலம் பண்ம் கேட்டு மிரட்டினார்.பணம் கொடுக்கவில்லை என்றால் கணவரையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டினாராம் .இதை யடுத்து பயந்து சகானா அந்த ...













