கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை வரை மொத்தம் ரூ. 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 6ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது மேம்பாலத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது .மேம்பாலம் ஆத்துப்பாலத்தில் இருந்து பாலக்காடு சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் இறங்கும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது .அதன் படி ...

தமிழ்நாடு முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 48 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி கோவை மாநகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சண்முகம் காஞ்சிபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நெல்லை மேற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வரும் சரவணகுமார் கோவை தெற்கு பகுதி ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர், மேட்டுப்பாளையம் ரோடு,கெம்பநாயக்கன்பாளையம்,கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கு மேற்பட்ட இடங்களில் குடில் அமைத்து ஓட்டல்கள் நடத்தப்பட்டு வருகிறது .இதில் சில ஓட்டல்களில் உணவருந்த வருபவர்களுக்கு அனுமதியில்லாமல் மதுபானங்கள் விற்பனை மற்றும் மது குடிக்க அனுமதிப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்உத்தரவின் ...

கோவை கெம்பட்டி காலனியில்ஆதரவற்ற பெண்கள் நல காப்பகம் உள்ளது.இங்கு கடந்த ஆண்டு 19- 12- 2003 அன்று மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி ரேவதி ( வயது 37) மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது 10 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அங்கு ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் கோபாலன் (வயது 81) தனியாக நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் குருவாயூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது ...

கிருஷ்ணகிரி மாவட்டம் சோழராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் திகேஷ்குமார் (வயது 23) இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 3 -ம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி அய்யப்பா நகரில் அறைஎடுத்து தங்கி உள்ளார் நேற்று இவரது அறையில் தனியாக இருந்தபோது2 பேர் உள்ளே புகுந்து அவரை கத்தியை காட்டி மிரட்டி ...

சென்னை வியாசர்பாடியில் போதை ஊசி போட்டுக் கொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கே.கே.நகர் பகுதியில் போதை ஊசி விற்கக்கூடிய கும்பல் அட்டகாசத்தின் காரணமாக சிறுவன் ஒருவன் கண் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது போதை பொருட்கள் பயன்பாடு காரணமாக மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை வியாசர்பாடி எம்.எம்.காலனி பகுதியை ...

தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி ஆர்.தமிழ்சந்திரன் அப்பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஜெயஸ்ரீ சென்னை காவல்துறை நடவடிக்கைப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான மூர்த்தி திருநெல்வேலி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சரக டிஐஜியாக உமா, ...

மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சுரேந்திர ஷா இவர் மீது கணக்கில் அடங்காத குற்றச்சாட்டுகள் நிலவி வந்தன தனது வீட்டில் வளர்த்த நாய்களை குளிப்பாட்டவும் வாக்கிங் செல்ல அழைத்துச் செல்லவும் மலம் கழிக்க வெளியே அழைத்துச் செல்லவும் வேகவைத்த மாட்டிறைச்சிகளை பக்குவமாக போடவும் இதற்கென தனியாக மூன்று ஷிப்ட் தூய்மை பணியாளர்களை ...

அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு ராமநாதபுரம் மண்டலில் உள்ள அம்மன் குளத்தில் இந்த மாதிரி இந்து ...