சிறுவாணி அணை கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், பாலக்காட்டில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரில் இருந்து மேற்கே 35 கிமீ தொலைவில் வெள்ளியங்கிரி மலை மற்றும் அதன் தொடர்ச்சியான சிறுவாணி மலையின் மேற்குச் சரிவில் சிறுவாணி ஆற்றில் அமைந்து உள்ளது. சிறுவாணி ஆறானது மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறுவாணி மலையின் மேற்குச் ...

கோவை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என் பி.எஸ்.சி ) உறுப்பினராக முனைவர் பிரேம் குமாரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இவர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 6 ஆண்டுகள் இந்தப் பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பதவியேற்றிருக்கும் முனைவர் இரா.பிரேம்குமார், கோவையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு ...

தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவின் பேரில் ரயில் நிலையங்களில் மற்றும் ஓடும் ரயில்களில் கஞ்சா மற்றும் குட்கா போதைப் பொருட்களை இல்லாத மாநிலமாக மாற்றிட உத்தரவு பிறப்பித்து இருந்தார். போலீஸ் டி ஐ ஜி ராமர் முன்னிலையில் காட்பாடி ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா உதவி ஆய்வாளர் முரளி மனோகர் ...

கோவை : திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையே இரட்டிப்புப் பாதைக்கான பொறியியல் பணிகள் திருநெல்வேலி ரயில்வே யார்டில் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- ரயில் எண்.16321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் முன்பதிவு செய்யப்படாத ...

கோவை: நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் ‘அமரன் ” சினிமா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் இஸ்லாமிய சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் நேற்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் இளைஞர் அணி செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமையில் நடிகர்கள் ...

பூந்தமல்லி: உங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் வேண்டுமா ஒரு மணி நேரத்தில் சுலபமாக நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று பலவிதமான ஆசை வார்த்தைகளை கூறி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் மக்கள் குறை கேட்கும் முகாமில் பூந்தமல்லியை சேர்ந்த ...

600 சவரன் ன் தங்க நகைகள் 2 சொகுசு கார்கள் 20 கிலோ வெள்ளி பாத்திரங்கள் கொடுத்தும் ஆசை அடங்கவில்லை – முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி கந்தன் மீது போலீசில் புகார்… ஆவடி: பெண் குழந்தை பிறந்தும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலீசில் புகார் அளித்துள்ளார் சென்னையை ...

தெலங்கானா: பி.ஆர்.எஸ். கட்சியின் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (37), கார் விபத்தில் உயிரிழந்தார். படான் செருவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பு மீது மோதியது. படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு  நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் லாஸ்யா ...

கோவை பீளமேடு புதூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் சர்மா ( வயது 76 ) இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது .அதில் பேசிய நபர் தனது பெயர் சகில் குமார் எனவும் கோவை ரெட் பீல்ட் ராணுவம் கேண்டினில் ராணுவ வீரராக பணியாற்றி வருவதாகவும், முகாமுக்கு ...

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் 31- ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 8-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு ...