கோவை பீளமேடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் நேற்று தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார் .அவரது கணவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் அவரை இறக்கிவிட்டு சென்றுவிட்டார் அந்த பெண் அங்கு தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வீட்டிற்கு நடந்து வந்து ...
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம்,வேலாந்த வளம் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவரது மனைவி மகேஸ்வரி என்ற நந்தினி (வயது 26) இவர்களுக்கு கிருஷ்ண பிரசாந்த் ( வயது 8)தருண் பிரசாந்த் (வயது 5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.கடந்த மாதம் 31 ஆம் தேதி மகேஸ்வரிதனது இரு மகன்களுடன்,வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கணவர் மாணிக்கராஜ் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள அறிவொளி நகரச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ராஜலட்சுமி ( வயது 60 )இவர் நேற்று அங்குள்ள சடையாச்சி மாரியம்மன் கோவில் அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் ராஜலட்சுமி படுகாயம் அடைந்தார். ...
கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு, கோவை தெற்கு என்று 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை வடக்கு பகுதியில் 155 டாஸ்மாக் கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 129 கடைகள் உள்ளன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை ...
அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை குறைந்துள்ள நிலையில் அடியோடு கஞ்சா இல்லாத பகுதியாக மாற்றிட ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி. தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனி படையினருடன் காலை 7.45 மணி அளவில் பட்டரவாக்கம் ...
சென்னை ராஜ அண்ணாமலைபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கோபாலன் வயது 72 இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரை சந்தித்து கண்ணீர் மல்க புகார் மனுவை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது திருமுல்லைவாயிலில் 45 சென்ட் வீட்டு மனைகள் உள்ளது இந்த இடத்தை கேடி நாராயணன் தகப்பனார் பெயர் அனந்த பிள்ளை பொது அதிகாரம் ...
திருச்சி மாவட்டம்நவலூா்குட்டப்பட்டு கிராமக் குழு சாா்பில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், திண்டுக்கல், மதுரை ...
ஊர்கள் தோறும் தி.மு.க .100 வது கொடியேற்றும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு மாநகர திமுக வின் சார்பாக பெரிய கடை வீதி _ தைலா சில்க்ஸ் அருகில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகரக் கழக செயலாளர் மு. மதிவாணன் தலைமையில் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,பள்ளி கல்வி துறை அமைச்சருமான மாண்புமிகு அன்பில் ...
பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளார்.,அவர் வரும்போது விவசாயிகளை திரட்டி கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு கூறியிருந்தார் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு ...
பயங்கரவாதிகள் ஊடுருவலா… அயோத்தியில் 3 பேரை பிடித்து உ.பி.தீவிரவாத ஒழிப்பு படையினர் தீவிர விசாரணை..!!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை உத்தர பிரதேச மாநில தீவிரவாத ஒழிப்பு படையினர் அதிரடியாக பிடித்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் ...













