கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு நேற்று இரவு சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த விபச்சார புரோக்கரான கேரளாவை சேர்ந்த ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்பு நகர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் அழகிரிசாமி ( வயது 84 )நேற்று இவர் கோவை – -பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றார் . அப்போ அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள வையம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சக்திவேல் (வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி அருகே உள்ள ஒரு டீக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் கத்தியை ...
கோவை சங்கனூர் கண்ணப்ப நகரில் உள்ள டாஸ்மாக் கடை எண் (1555) பாரில் காலையில் மது விற்பனை நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது காலை 9 மணி 9 – 30 மணிக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அங்கிருந்த 143 ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பக்கம் உள்ள உல்லாசம் நகரை சேர்ந்தவர் மோகன ரூபன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 40 ) கடந்த 30 – 9 – 23 அன்று இவரது வீட்டில் புகுந்து 56 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ...
கோவை சவுரிபாளையம் ,ஜி.வி. ரெசிடென்சியை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியம் .இவரது மனைவி அன்னபூரணி (வயது 59 )இவர் ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் டவுன் பஸ்சில் பயணம் செய்யும் போது இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை யாரோ திருடி விட்டனர். இது ...
நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாகவும் தங்களின் வாக்குகளை செலுத்துவதற்காக சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், கருமத்தம்பட்டி துணை சூப்பிரண்டு தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன், மகளிர் காவல் ஆய்வாளர் ...
கோவை: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் தினகர் ( வயது 45) இவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை அவிநாசி ரோட்டில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குனர் சுப்ரமணி (வயது 35 )அவரது மனைவி மெர்சி ...
தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், நகை மற்றும் வட்டி தொழில் செய்பவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. திருமண ...
சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை தங்களிடம் முதலீடு செய்தால் தலா ஒரு லட்சத்திற்கு மாதாந்திரம் 30 சதவிகிதம் வட்டி ஐந்து சதவிகிதம் கமிஷன் மற்றும் ஒரு கிராம் தங்க காசு பரிசு என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி ஏமார்ந்த இளித்த வாய் ...













