தாம்பரம் அடுத்த சுரேஷ் வயது 48 இவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவனுக்கு திருமணம் ஆகி 16 வயதில் மகள் உள்ளாள். கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மகளை சித்திரவதை செய்து பலாத்காரம் செய்து விட்டான். இதை யாரிடமாவது சொல்லிவிட்டால் மகளையும் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளான். ...
திருச்சி தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள பகுதி திருச்சி மாவட்டம் முழுவதையும் வானிலிருந்து சுற்றி பார்க்க எல் சி ஏ (என்டெர்டெயிண்மெண்ட் மற்றும் ஏரோ டோன்) இணைந்து ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அதன்படி திருச்சி சமயபுரம் அருகே உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இருந்து கிளம்பும் ஹெலிகாப்டர் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கோவில் ஆகிய காவிரி ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை வேம்பனூரில் பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர் .மருங்காபுரி ஒன்றியம், வேம்பனூா் கிராமத்தைச் சோந்த கூலித் தொழிலாளி மோ. கருப்பன். இவா் கடந்த 1997-ஆம் ஆண்டு அதே பகுதியில் ஒரு ஏக்கா் 20 சென்ட் புன்செய் நிலத்தை விலைக்கு வாங்கி ...
நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், எலைட் பார்களை 2 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 25ம் தேதி தைப்பூச திருநாள், நாளை மறுநாள் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா ஆகிய 2 தினங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ...
நாளை தைப்பூசத் திருவிழா, நாளை மறுதினம் குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக மீண்டும் 4 நாட்களுக்கு விடுமுறை தினங்கள் வரும் நிலையில், பலரும் சொந்த ஊர் நோக்கி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் ...
பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் தற்போது கர்நாடகா அரசின் கருவூலத்தில் உள்ளது. சட்ட நடவடிக்கைக்காக ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சிபிஐ சிறப்பு ...
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால், இந்திய முஸ்லீம்களை தூண்டிவிட அந்த நாடு முயற்சிக்கிறது என்று இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ...
பாஜகவினர் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதால் ராமரைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்; சீதா தேவியை புறக்கணிக்கிறார்கள்’ என்று பாஜகவை சாடியுள்ளார் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி. பிரதமர் மோடி தலைமையில் அவரை முன்னிறுத்தி நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’யின் முக்கியத் தலைவரான மம்தா பானர்ஜி ...
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. எனவே நாடு முழுவதும் கூட்டணி குறித்து, தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுகவும், தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே திமுக நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்ற நிலையில், சேலத்தில் பிரமாண்டமாக இளைஞர் அணி மா நாடு நடைபெற்றது. இதற்கு முன்னதாக தேர்தல் தொகுதிப் ...
திண்டுக்கல் சந்தைக்கு வழக்கத்தைவிட சின்ன வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெங்காயச் சந்தை திண்டுக்கல்லில் உள்ளது. தென் மாவட்ட அளவில், திண்டுக்கல் சந்தையிலிருந்துதான் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சந்தை 115-க்கும் மேற்பட்ட மண்டிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 ...













