கோவை :தி.மு. க.கோவை மாநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தவர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன்(வயது 65) இவர் காளப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து சாலையில் வசித்து வந்தார்.இன்று அதிகாலை 5 மணி அளவில் தங்கி இருந்த அறையில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இதை பார்த்து ...

கோவை : பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இது குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-.பல்லடத்தில் செய்தியாளர் நேச பிரபு மரபுக் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் ...

கோவை: நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . இதன் காரணமாக முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது போன்று கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், ...

சென்னை நகரில் லாட்ஜ்களுக்கும் விடுதிகளுக்கும் சென்று விபச்சார அழகிகளி டம் சென்று இன்பம் அனுபவிப்பது அந்தக்காலம் இப்போது மாடர்ன் டிரண்ட் மாறிவிட்டதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடும்பப் பெண்கள் கூட வெளியே சென்று இன்பம் அனுபவிப்பதை தவிர்த்து அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கில் பணத்தை சம்பாதிப்பது அது இந்த காலம் இதனை கட்டுப்படுத்திட போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ...

ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் போதை பொருட்கள் விற்ற 26 கடைகளுக்கு சீல்… ரூ.6 லட்சத்தி 50 ஆயிரம் அபராதம்- 200 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்.. சமீப காலமாக பள்ளி கல்லூரி மாணவர்களும் தங்களையே மறந்து போதைக்கு அடிமையாகி உள்ளனர் இதில் இப்போது பெற்றோர்களின் தவறான அணுகுமுறையால் பருவ பெண்களும் மேலைநாட்டு ...

சென்னை: சென்னையில் உள்ள போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த சசிகலா, மீண்டும் அதேபகுதியில் உள்ள புதிய வீட்டில் கோ பூஜை செய்து நேற்று குடியேறினார். எம்ஜிஆர் மறைவுக்கு முன்பிருந்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன், அவரது சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்தவர் ...

என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் ஈடுபட்டிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மோடியை விட்டா வேறு பிரதமர் வேட்பாளர் இல்லையா என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளாரே? ஒரு முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி பேசுவது சரியா? கே.பி.முனுசாமிக்கு அண்ணாமலை மீது வன்மம். அவருடைய பாணியிலேயே பதில் ...

அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்புத் தடுப்புகளை மீறி பக்தர்கள் கூட்டம் உள்ளே நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட ...

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-வது நாளான நேற்றும் தமிழக வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றனர். மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற டிராக் சைக்கிள் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். சத்தியமங்கலம் திப்பு சுல்தான் சாலையில் சுந்தர் மஹால் அருகே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டபோது அவ்வழியே பைக்கில் வந்த இருவரை ...