கோவை சிங்கநல்லூர் ஏ .ஜி. புதூர் ரோட்டில் உள்ள ராம்நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. அவரது மனைவி சந்திரா (வயது 71) வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது பின்னால் இருந்து பைக்கில் வந்த 2 ...

கோவை டாடாபாத், ஆறு முக்கு வீதியில் அருள்மிகு அலங்கார மாரியம்மன் கோவில் உள்ளது.நேற்று முன்தினம் இரவில் கோவில் பூசாரி முரளி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று காலையில் வந்து பார்த்த போது கோவிலில் இருந்த 3 அடி உயரம் கொண்ட உண்டியலை காணவில்லை. பணத்துடன் உண்டியலை யாரோ திருடி சென்று விட்டனர் ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு ராகவேந்திரா காலனியை சேர்ந்தவர் ஹரி பரசுராமன் (வயது 22) கீரணத்தத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் . அவரது மனைவி சுபஸ்ரீ (வயது 19) இவர்களுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகிறது. இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பகுதியில் வசிப்பவர் அர்ஜுனன். விவசாயி இவர் தனது மகன் கார்த்திக்குடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். சம்பவத்ன்று கள் இறக்கியதாக கார்த்திக்கை துடியலூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் ...

நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலில் கோயமுத்தூர் மக்களவைத் தொகுதிக்கு கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் அறிமுக கூட்டமானது கோவை சித்ரா காளப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது . இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  அறிமுகம் செய்து அனைத்து கட்சிகளும் ...

கோவை : பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி கணபதி நகரை சேர்ந்த சேகர். இவரது மகள் மதிவாணி (வயது 35) ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பீளமேடு தண்ணீர்பந்தல் ரோட்டில் உள்ள லட்சுமி நகரில் தங்கியிருந்தார். இவரிடம் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது29) என்பவர் பழகி வந்தாராம். பின்னர் ஆசை வார்த்தை காட்டி மதிவாணியுடன்  உடலுறவு ...

கோவை தடாகம் ரோடு, கோவில் மேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்16 25) கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக மது பாட்டில்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேஷியரான கவுண்டம்பாளையம் அம்மன் ...

கோவையை அடுத்த வேடப்பட்டி குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70 ) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .இவர் கடந்த பிப்ர. மாதம் 27ஆம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மரபு நம்பர்கள் திடீரென்று வீட்டின் பின்பகுதி வழியாக நுழைந்து கத்தியை ...

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையின் ஒரு பகுதியில் நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறுவாணி மலை அடிவாரத்தில் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த அணையில் இருந்து தினமும் 100 எம்.எல்.டி ...

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு இது தொடர்பான வழிகாட்டுதல்கள் அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ...