நாளை தைப்பூசத் திருவிழா, நாளை மறுதினம் குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக மீண்டும் 4 நாட்களுக்கு விடுமுறை தினங்கள் வரும் நிலையில், பலரும் சொந்த ஊர் நோக்கி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் ...
பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் தற்போது கர்நாடகா அரசின் கருவூலத்தில் உள்ளது. சட்ட நடவடிக்கைக்காக ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சிபிஐ சிறப்பு ...
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால், இந்திய முஸ்லீம்களை தூண்டிவிட அந்த நாடு முயற்சிக்கிறது என்று இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ...
பாஜகவினர் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதால் ராமரைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்; சீதா தேவியை புறக்கணிக்கிறார்கள்’ என்று பாஜகவை சாடியுள்ளார் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி. பிரதமர் மோடி தலைமையில் அவரை முன்னிறுத்தி நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’யின் முக்கியத் தலைவரான மம்தா பானர்ஜி ...
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. எனவே நாடு முழுவதும் கூட்டணி குறித்து, தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுகவும், தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே திமுக நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்ற நிலையில், சேலத்தில் பிரமாண்டமாக இளைஞர் அணி மா நாடு நடைபெற்றது. இதற்கு முன்னதாக தேர்தல் தொகுதிப் ...
திண்டுக்கல் சந்தைக்கு வழக்கத்தைவிட சின்ன வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெங்காயச் சந்தை திண்டுக்கல்லில் உள்ளது. தென் மாவட்ட அளவில், திண்டுக்கல் சந்தையிலிருந்துதான் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சந்தை 115-க்கும் மேற்பட்ட மண்டிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 ...
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விலையில்லா மகளிர் பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ...
புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் ஒருவரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை. வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2022 டிச.26-ல் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. வேங்கைவயலில் மேல்நிலை நீர் தொட்டியில் 2022 டிச.26ல் மனிதக் கழிவு கலந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது. வழக்கு தொடர்பாக 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு 4 கட்டங்களாக ...
சூலூர் இரண்டாவது வார்டு அண்ணாமலை தேவர் சந்துப் பகுதியில் குடியிருக்கும் அருணாச்சலம் என்பவர் துடைப்பம் விற்பனை செய்யும் தொழிலை செய்பவர். அவர் நேற்று இரவு வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு தேனீர் குடிப்பதற்காக கடைக்கு சென்று விட்டார் .அப்போது எதிர்பாராத விதமாக விளக்கின் நெருப்பு அருகில் இருந்த பழைய குப்பைகள் துடைப்பத்தின் மீது பட்டு பற்றி எரிந்தது ...
கோவை கணபதி கோபால்சாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51) பைனான்ஸ் அதிபர்.இவரிடம் சரவணன், கல்பனா, ரவீந்திரநாத் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ. 5 கோடி கடன் வாங்கினார்கள். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர் .பணத்தை கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ...