கோவில்களில் உண்டியல் திருட்டு – அதிர்ச்சியில் மலை கிராம பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சியில் பல ஆயிரம் கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள ஆலடிப்படி அருள்மிகு கீழ் வெங்கடாசலபதி திருக்கோயில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு கோவிலுக்கு உள் நுழைந்த ...
வேலூர்: நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங் கேற்ற ...
10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை சமாளித்து வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.அனைவருக்கும், அனைத்தும் என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பயணித்து வருகிறது.அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் திட்டத்தின் கீழ் 2 ...
சென்னை: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் ஹபக் லாய்டு நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீடு தொடர்பாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு ...
சென்னை: ”முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ, அவரே பிரதமராக வர வேண்டும்; அதற்கு, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்,” என, அமைச்சர் உதயநிதி பேசினார்.கடலுார், ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு முன்னிலையில், நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ...
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சிலரிடம் வெடி பொருட்கள் இருப்பதாகவும், அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய உள்ளதாகவும் கரும்புக்கடை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் உஷாரான போலீசார் கரும்புக்கடையை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் தொண்டாமுத்தூர் அருகே சென்னனுர் பகுதியில் ஒரு குடோன் எடுத்து அதில் சில மூட்டைகளில் ரசாயன ...
கோவை சவுரிபாளையம், ஜ.வி. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரா (வயது 58) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று புலியகுளம் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் முன் தனது காரை நிறுத்தி விட்டு அங்குள்ள ஒட்டலுக்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்த போது காரை காணவில்லை. காருக்குள் லேப்டாப்பும் ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பாப்பம்பட்டி ,ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் ( வயது 48) கூலி தொழிலாளி. இவர் கடந்த 7- 12 – 2020 அன்று தனது மனைவியை கொலை செய்தார். இவரை சூலூர் போலீசார் கைது செய்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் ...
கோவை ஐந்து முக்கு பக்கம் சவுடம்மன் கோவில் வீதியில் உள்ள பழைய துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தவர் ராஜேந்திரன் ( வயது 58) இவரது முதல் மனைவி பாக்கியலட்சுமி. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மொத்தம் 5 மகள்கள் உள்ளனர். இவர் ...
கோவை ரத்தினபுரி சாஸ்திரி ரோட்டை சேர்ந்தவர் செல்வம் ( வயது 34) கார் சீட் பொருத்தும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் .இவர் இரவில் காட்டூர் ரங்கே கோனார் வீதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் பாதுகாப்பு பணிக்காக செல்வது வழக்கம். கோவை வெனரட்டி ஹால் ரோடு சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ் ( ...