சென்னை: அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருந்த 5 முஸ்லிம் கைதிகள் உட்பட 12 பேரை முன்விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட பலரை அண்ணா பிறந்த தினம் உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு நிகழ்வாக முன்விடுதலை செய்வது குறித்த பல ...

திருச்சி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச் ராஜா நாம் தமிழர் கட்சியினரின் நிர்வாகிகள் இல்லத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன . அவை யாருக்கு எதிராக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தது என தெரிய வேண்டும். தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர் மீது ...

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் இரவு நேரங்களில் சாலை ஓரமாக நின்று கொண்டு பாலியல் தொழில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது அதுபோல திருச்சி மாநகரில் பஸ் நிலையங்களில் நட்சத்திர ஓட்டலில் அருகிலும் திருநங்கைகளின் அட்டகாசம் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, கோயமுத்தூர், சேலம், திருச்சி, போன்ற முக்கிய நகரங்களில் ...

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ – மாணவிகள் 3,397 பேர் ‘எனக்கு வேண்டாம் போதை நமக்கும் வேண்டாம் போதை’ என்ற விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்கி உலக சாதனை புரிந்தனர். ஆவடி காவல் ஆணையரகம், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸுடன் இணைந்து, பள்ளி மாணவ – மாணவிகளின் பங்கேற்பில் உலக சாதனையை உருவாக்கும், ...

கணவனை பிரிந்து வாழும் இளம்பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் காதலன் கைது கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி. திருமணம் ஆகி 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனது கணவர் முகுந்தன் என்பவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். கோவையில் உள்ள துணி கடையில் வேலை ...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும்; ‘வாய்க் கொழுப்பு சீலையில் வடிகிறது’ என்பது போலவும்; தான் வகித்த மந்திரி பதவிக்கும், தற்போது வகிக்கும் எம்.பி., பதவிக்கும் தகுதியற்ற, தரமற்ற, தற்குறி புத்திகொண்ட ‘ஆண்டிமுத்து ராசா’ என்ற நாலாந்தரப் பேர்வழி, தமிழக மக்களின் இதய ...

சென்னை: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும், எனவே அந்தக் கல்லை ...

புதுடெல்லி: 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியையும், பிரதமர் மோடி ...

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வாா்த்தை தீவிரமடைந்துள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். இதுவரையிலான பேச்சு வாா்த்தையில் கூட்டணிக் கட்சிகள் கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளன. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக ...

பாரதிய ஜனதா கட்சியின் மாநில நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ...