கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது .இங்கு நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத ...
கோவை மத்திய சிறையில் 1700 க்கு மேற்பட்ட தண்டனை,விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 3 -வது பிளாக்கில் அறை ( எண் 23 ) அடைக்கப்பட்டுள்ள ஜெரால்டு ஆரோக்கியநாதன் என்ற சிறைவாசியின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை போட்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த ஒரு கிராம் கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் ...
சென்னை பெரும்பாக்கம் நூக்கம் பாளையம் சாலையைச் சேர்ந்தவர் பாமினி விசித்ரா வயது 35. இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது . அதில் தனியார் நிறுவனத்தின் பெயரைக் கூறி ஆன்லைன் டாஸ்க் என்ற தங்களது நிறுவனத்தில் ரூ 2000 செலுத்தினால் 4 ஆயிரம் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது. உண்மை என்று நம்பி ரூ 2000 ...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகர் பழைய தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர்.நாராயணன் வயது 48. இவர் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மகன் மற்றும் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவை வழங்கிவிட்டு நாராயணன் மனைவி பிரசாந்தி ...
பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா மீது கோவை சைபர் கிரைம் போலிசார் வழக்குப் பதிவு! கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான ஷர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2-ந் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் ...
அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சி. தனம்மாளை அழைத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அழைத்து நிறைய வழக்குகளை போட்டு உள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து அம்பத்தூர் அலுவலகத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே தனம் மாளிற்கு ரகசிய மொபைல் போன் வந்தது. அதில் பேசிய கல்லூரி மாணவி எனது பெயர் வேண்டாம் அம்பத்தூர் ...
சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஏஐடியூசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை, சிறு கடை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில், மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பொருளாளா் சையது அபுதாஹிா் தலைமை வகித்தாா். மாமன்ற ...
திருச்சி மாநகராட்சியின் 4-ஆவது மண்டலத்துக்குட்பட்ட 8-ஆவது வாா்டு பகுதி மக்கள் திங்கள்கிழமை மேயரிடம் அளித்த கோரிக்கை மனு தொடா்பாக, தொடா்புடைய பகுதியில் மேயா் மு. அன்பழகன், செவ்வாய்க்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டாா். அங்கிருந்த பழுதடைந்த சுகாதார வளாகத்தை அகற்றிவிட்டு புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரி, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சுகாதார ...
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தின் சாா்பில், இரண்டாம் நிலைக் காவலா், சிறைக்காவலா், தீயணைப்பாளா் பதவியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு கடந்த டிசம்பா் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 3,359 பணியிடங்களுக்கு 2.84 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் வெற்றி பெற்றவா்களுக்கு உடற்தகுதித் தேர்வு மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சி, கரூா், ...
மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சாலை விபத்தில் காயமடைவோருக்கு ₹1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் ‘பணமில்லா சிகிச்சை’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் இந்த ...