சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையில் இருந்ததை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்றைய தினம் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கிய நிலையில் அவர் தமிழக அரசின் உரையை முழுவதுமாக ...
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை பாதியில் நிறுத்தினாலும்.. அவர் சட்டசபையை விட்டு வெளியேறாமல் அமர்ந்து இருந்தார். இறுக்கமான முகத்துடன் சபாநாயகர் வாசித்த தனது உரையை உற்று கவனித்தபடி ஆளுநர் ரவி அமர்ந்து இருந்தார். கடைசி வரையில் அமர்ந்து இருந்தும்.. கடைசியில் தேசிய கீதம் வாசிக்கும் முன் ஆளுநர் ...
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணி ஆட்சியில் பங்கேற்க வேண்டுமானால், தங்களுக்கு பிரதமா் பதவி வேண்டும் என பிலாவல் ஜா்தாரி புட்டோ தலைமையிலான ...
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் சசிகலாவின் ஆதிக்கம் ஏற்பட்ட போது ஓ.பி.எஸ்., ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தர்ம யுத்தத்தில் ஈடுபட்டார். ஓ.பி.எஸ்.சின் இந்த தர்மயுத்தம் அவரது அரசியல் பயணத்தில் வெற்றிக்கு வழிவகுத்தது என்றே கூறலாம். இதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்ட ஓ.பி.எஸ். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற ...
கோவை கணபதி பாரதி நகர் எப்.சி.ஐ ரோட்டில் ” சி. எம். சி .கேஸ் ரீப்ளேஸ்மென்ட் இன்போ .சிஸ்டெம் ” என்ற தனியார் நிறுவனம் உள்ளது. கடந்த 3 ஆம் தேதி இந்த நிறுவனத்தில் இருந்த பணப்பெட்டியை திடீரென்று காணவில்லை .அதில் ரூ. 10 லட்சம் பணம் இருந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ...
வேலூர் மாவட்டம் கீழ் வைத்தினாங்குப்பம் கீழ் ஆலத்தூர் கிராமம் கங்கை அம்மன் நகர் 2 வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ஐயப்பன். இவரது மகன் திவேஷ் வயது 19 மாற்றுத்திறனாளி இவர் சென்னை நந்தனம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வரலாறு பிரிவில் பயின்று வருகிறார் இவருடன் சேர்த்து 12 பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் லால்பாக் ...
கோவை அருளே உள்ள மலுமிச்சம்பட்டி ,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 52 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி லட்சுமி (வயது 47 ) குழந்தை ஓவியாஸ்ரீ ( வயது 4) ஆகியோருடன் பைக்கில் கோவை – திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காங்கேயம் பாளையம் ரோட்டில் சென்ற போது ...
கோவை துடியலூர் அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, சக்தி நகரை சேர்ந்தவர் மனோ (வயது 19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் ஆலந்துறை அருகே நரசிபுரம் தடுப்பணையில் தனது நண்பர்களான ஓம் பிரகாஷ், கிருபாகரன், சபரிஷி ஆகியோருடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மனோ திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த செல்லப்பன் மகன் சந்தோஷ்குமார் (வயது 42) சத்தியசீலன் மகன் அருண் ( வயது 29) ஆகியோரை கடந்த 11.12.2023 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது ...
திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் நிறுத்தி இருந்த ஆட்டோவில் ஆயுதங்களுடன் போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் என்பவர் தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்த பொழுது அந்த ...