புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளைப் பிரதமர் மோடி நேற்று வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள், ஆயுதப்படை, பொதுத் துறை நிறுவனங்களில் 10 லட்சம் பேரை நியமிக்கும் மெகா திட்டத்தைப் பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். அதன்படி, ...

கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூ ரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 55) இவர் பொள்ளாச்சியில் உள்ள ஸ்டேட் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் உடல்நல குறைவின் காரணமாக லீவு போட்டு வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சத்தியமூர்த்தி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...

கோவையின் காவல் தெய்வம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோனியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 28ஆம் தேதி நடக்கிறது.இதையொட்டி கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நேற்று ...

கோவை க.க.சாவடி அருகே வாளையார் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகே பாரும் உள்ளது. அந்த பாரை கோவை புதூரை சேர்ந்த  சதீஷ்குமார் (வயது 31) ஸ்டான்லி ( வயது 33) ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இங்கு நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதியை சேர்ந்த மணிகண்டன் ( வயது 35) என்பவர் ஊழியராக ...

கோவை செல்வபுரம்,பேரூர் மெயின் ரோட்டில் உள்ள குமாரபாளையத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் கோவிந்தன் (வயது 83 ) இவர் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை செல்வபுரத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் அவரது தங்கை மகன் ஸ்ரீகாந்த் (வயது 45) என்பவர் கோவையில் நகைக்கடை ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் குனியமுத்தூர் ரோட்டில் உள்ள மூவேந்தர் நகர் பகுதியில் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சாவும் 22 போதை மாத்திரைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் ...

கோவை போத்தனூர் வழியாக நேற்று முன் தினம் அதிகாலையில் கேரளாவை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஈச்சனாரி ரயில்வே கிராசிங்கை கடந்து சென்றபோது அதன் அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை பார்த்த அந்த இன்ஜின் டிரைவர் உடனே இது குறித்து போத்தனூர் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். ...

ஆவடி: ஒருவரை எப்படி எல்லாம் ஏமாற்றி மோசடியாக பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்ற புது டெக்னிக்.. சென்னை மற்றும் ஆவடி தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் வேலை தேடுபவரா லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆசையா என ஏகப்பட்ட விளம்பரங்கள் வாட்ஸ் அப்பில் ஏகப்பட்ட விளம்பரங்கள் இதைப் பார்த்த அம்பத்தூரைச் சேர்ந்த தனியார் வங்கி ...

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இந்தியாவின் கடற்படையில் பணியாற்றிய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி, அதுதொடர்பான சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே ...

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 16ம் ...