கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்டபொன்னையராஜபுரம் பகுதியில் 20 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து அதை கண்காணிக்கும் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. அந்த மையத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- குற்றங்களை கண்டறிவதில் காவல் துறைக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது ...

உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது ஆட்கள் தேவை என பிரபல நாளிதழ்களில் டிசைன் டிசைனாக விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன . இதைப் பார்த்து தான் நமது தமிழக மக்கள் ஏமாந்த இளித்த வாயர் கள் அல்லவா லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்க நான் ரெடி ஏமாற நீங்கள் ...

சென்னையில் இடத்தை வாங்கி வீட்டை கட்டலாம் கட்டிய வீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எங்கும் மோசடி எதிலும் மோசடி அனைத்திலும் மோசடி.. இது ஒரு உஷார் ரிப்போர்ட்.. பொதுமக்களே உஷாராக இருங்கள் பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.. சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 8 வது தெருவை சேர்ந்தவர் துரைசாமி நாயுடுவின் மகன் ராகவன் 2008ம் ஆண்டு ...

திராவிடக் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் தங்கள் கட்சியின் மாநாடுகளை நடத்துவது பெரும்பாலும் திருச்சியில்தான். இத்தகைய சிறப்புவாய்ந்த திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் இருந்து வருகிறார். வரும் தேர்தலிலும் அவர் திருச்சியில் தி.மு.க கூட்டணி சார்பில் சீட் பெற தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்கு முன்னோட்டமாக ஊருக்கு முன்பே தொகுதியை ...

புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , முற்றுகை போராட்டத்துக்காக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி புறப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் வந்த வண்ணம் உள்ளனர். அரியானா- பஞ்சாப் எல்லையான ஷம்பு என்ற பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தள்ளி முன்னேறி சென்றனர். ...

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, 6 மாத பயிற்சிக்கு பின் நீதிபதி ஆகிறார். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், ...

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்ற ஆளுநர்: ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை ...

விவசாயிகள் அமைப்பு மற்றும் மத்திய அரசு இடையே, திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இன்று தலைநகர் டெல்லியில் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்க உள்ளன. முன்னதாக திங்கட்கிழமை இரவு விவசாய பிரதிநிதிகள் மற்றும் மத்திய ...

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து மத கோவில் கும்பாபிஷேகம் நாளை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இதனை தொடர்ந்து அங்குள்ள சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.’அஹலான் மோடி’ அதாவது ‘வணக்கம் மோடி’ ...

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி அமைப்பை நடத்தி வருபவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர், கடந்த பிப். 4 ஆம் தேதியன்று சென்ற கார் கஷாங் நுல்லா மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சட்லெஜ் ஆற்றில் விழுந்தது. இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத் என்பவர் மீட்கப்பட்டார். வெற்றி ...