திருச்சி திருவெறும்பூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு, விழா மாண்புமிகு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் சாதனை விளக்கப் ஆகிய முப்பெரும் நிகழ்வு திருவெறும்பூர் தெற்கு மாவட்டம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம். தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா திருச்சி ...
கோவை சின்ன தடாகம் ,வீரபாண்டி மெயின் ரோட்டில் உள்ள செங்கல் சூளையில் 130 கிலோ பழைய இரும்புகள் திருடப்பட்டன . இதன் மதிப்பு ரூ 2 லட்சம் இருக்கும் .இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யபட்டது. சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்கு பதிவு செய்து சின்ன தடாகம் குட்டை வழியை சேர்ந்த செல்வராஜ் (வயது ...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கிரசன்ட் கேசில் பள்ளியின் 26ம் ஆண்டு விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைப்பெற்றது. விழாவில், பள்ளி தாளாளர் பாரூக் தலைமை வகித்தார். இவ்விழாவில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி ...
கோவை மருதமலை ரோட்டில் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இங்குள்ள அலுவலகத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் புனிதா.இவர் நேற்று அலுவலகத்தில் பணியில் இருந்தார்.அப்போது ஒருவர் அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்ளே புகுந்து புனிதாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, தாக்கி, பணி செய்ய விடாது தடுத்துள்ளார் . இதுகுறித்து கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வடவள்ளி போலீசில் புகார் ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி என் மில், சேரன் நகரை சேர்ந்தவர் ஜெமினி ( வயது 47) இவருக்கு 24- 8 -20 24 அன்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் மிகப்பெரிய நிறுவனத்தில் பகுதிநேர பணி இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய ...
கோவை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு பாலில் தொல்லை கொடுத்ததாக சூலூர் பக்கம் உள்ள சின்ன வதம்பச்சேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா (வயது 35) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ ...
திருச்சி உறையூர் திமுக பகுதி கழகம் சார்பில் எல்லோருக்கும் எல்லாம் முதலமைச்சர் பிறந்தநாள் விழா நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர செயலாளர், மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேலும், சிறப்பு விருந்தினர் திராவிட இயக்கம் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துக் கொண்டார். இதனை தொடர்ந்து மேடையில் ...
கோவை மாநகர காவல்ஆயுதப்படை குடியிருப்புநுழைவு வாயிலில் நவீன டோல்கேட் அமைக்கப்பட உள்ளது. இதில் அந்த வழியாக குடியிருப்பு பகுதி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்கள், புகைப்படம் ,வருகை நேரம் தானாக பதிவு செய்யப்படுகிறது. அனுமதி பெறாத வாகனங்களை அடையாளம் காட்டக் கூடியது. இது மின்சாரம் மற்றும் யு.பி.எஸ். மூலம் இயங்கக் கூடியது. இதன் மொத்த ...
தாம்பரம் அடுத்த நாவலூர் பகுதியில் அக்ரோ டெக் இன்டி கிரேட்டடு பார்மர் ப்ரொடியூசர் கம்பெனி என்ற பெயரில் கொழு கொழு ஆட்டுப்பண்ணையை மாணிக்கம் வயது ( 44) என்பவனும் அவனது ஆசை மனைவி செல்வ பிரியா வயது(38) என்ற கேடியும் சேர்ந்து கொண்டு நாங்கள் ஏற்றுமதி தரம் உள்ள கொழு கொழு கொழு ஆடுகளை வளர்த்து ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம், காரச்சேரியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 42) பா.ஜ.க. பிரமுகர் இவருக்கு ஸ்ரீதேவி ( வயது 41) என்ற மனைவியும்,ஒரு மகனும் ,ஒரு மகளும், உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் ( வயது 36 ) என்பவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி ...