திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்னை அண்ணாநகர் திருவள்ளூர் குடியிருப்பு ஐ பிளாக் 26 வது தெருவை சேர்ந்தவர் 45 வயதான வினோத் கண்ணா எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த போது ரயிலில் இருந்து எழுந்து பார்த்தபோது தனது பேக்கில் வைத்திருந்த ரூ 1.50 லட்சம் பணம் மூன்று சவரன் தங்கச் ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் 130க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சூலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் 2024/2025 ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய பதவி ஏற்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து ...

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு அதிமுக சார்பில் சந்திரமோகன் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 24 சுற்றுகள் ...

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக போட்டியிட்டது. மதிமுக சார்பில் அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிட்டார். அதிமுக சார்பில் கருப்பையாவும் பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில் நாதனும் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் ஆகிய மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை ...

கோவை மாவட்ட குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலா ஜோஸ்பினுக்கு அப்பநாயக்கன்பட்டியில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஓட்டல் நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் ( வயது 34) அவரது மனைவி அஞ்சலி குமாரி (வயது 24) ஆகியோரிடம் குழந்தை விற்பனை ...

கோவை: நேரு ஸ்டேடியத்தில் கோவை மாவட்ட கால்பந்து சங்கம் செயல்பட்டு வந்தது. இதன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டது. பிறகும் கால் பந்து சங்கத்தினர் அந்த சாவியை மண்டல முதுநிலை மேலாளர் வசம் கொடுக்கவில்லை. இதனால் இளைஞர் நல அதிகாரி அருணா அந்த சங்க அலுவலகத்தை மற்றொரு பூட்டை வைத்து பூட்டினார். இந்த நிலையில் கால்பந்து ...

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்குள்ள அரசு பள்ளிக்கூடம் பின்புறம் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகளும் 3 கிராம் உயர்ரக போதை பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர். ...

கோவை விமான நிலையத்துக்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.அந்த கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அனுமதி பெறாமல் மது விற்பனை செய்து கொண்டிருந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த ...

கோவை : கேரள மாநிலம் வய நாடு, மண்டாடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 44 ) கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் . இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 43) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இரிடியம் வாங்கி தருவதாக ரூ 3 கோடியே 92 லட்சம் வாங்கினாராம். ஆனால் அவர் ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ். எப்) போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர் . இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சகார்தர் ( வயது 34) என்பவர் போலீசாக வேலை பார்த்து வருகிறார் . இவர் இன்று காலையில் பணியில் இருந்த போது பாத்ரூமில் வைத்து திடீரென்று ...