ரயில் பயணத்தின் போது பயணிகள் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்புவது வழக்கமாக செய்யப்படுகிறது. ஆனால், ரயில்களுக்கு தண்ணீர் நிரப்புவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. வழக்கமாக ஒருமுறை, 24 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் தண்ணீர் நிரப்ப 20 நிமிடங்கள் ஆகிறது. நேற்று தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி ...

திருச்சி மாநகா் டி.வி.எஸ். டோல்கேட், சுப்ரமணியபுரம் பகுதிகளில் சாலையோரத்தில் பூ, பழம், காய்கறி உள்ளிட்டவற்றை வைத்து விற்ற தள்ளுவண்டிகளை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினா் ஆக்கிரமிப்புகள் எனக் கூறி அகற்றினா். இதேபோல திருச்சி தெப்பக்குளம், மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம், உள்ளிட்ட பல பகுதிகளில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மாநகராட்சி, நெடுஞ்சாலை ...

பாஜக தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை கூடியிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதே குழு நேற்று ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியில் இருந்தும் ...

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் முற்றுகை பேரணி இன்று மீண்டும் தொடங்குகிறது. அங்கே பதற்றமான சூழ்நிலை இதனால் நிலவுகிறது. மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் ...

தங்கம் விலை நேற்று புதிய உச்சமாக கிராம் ஒன்றுக்கு ரூ.6,000யைக் கடந்து விற்பனை செய்யபப்ட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்னயிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாததொடக்கம் முதலே புதிய உச்சம் தொட்டு வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் நேற்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு ...

மின்னணு கழிவுகளில் இருந்து தங்கத்தை மீட்க விஞ்ஞானிகள் மிகவும் பயனுள்ள முறையை உருவாக்கியுள்ளனர். 1டாலர் சிலவில்  50 டாலர்  மதிப்புள்ள தங்கத்தை  பெறலாம்   என்றும் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் புரதக் கடற்பாசிகள், சீஸ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள், மின் கழிவுகளில் இருந்து விலைமதிப்பற்ற தங்கத்தை மீட்க பயன்படுத்தியுள்ளனர். இந்த முறை நிலையானது மற்றும் வணிக ரீதியாக சாத்தியமானது ...

கொல்கத்தா: இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், அம்மாநில பாஜக எம்எல்ஏவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், மெட்ரோ ரயில் ...

பழனி கிரிவலப்பாதையில் வரும் 8ஆம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி அகற்றப்பட்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்களும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ...

தமிழகத்தில் 2021ல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்தது . தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில் மக்களை உணர்வு பூர்வமாக கவரும் வகையில் புதிய திட்டம் ஒன்றை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் பெயர் ” நீங்கள் நலமா?” இத்திட்டத்தின் மூலம் முதல்வர் , அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், ...

மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு  மூன்று நாட்கள் கொண்டாடப்படும்  ‘யக்‌க்ஷா’  கலைத் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக ...