திருச்சி சமயபுரம் கோவில் பூச்சொரிதல் திருவிழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது இந்த பூச்சொரிதல் திருவிழா தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தமிழகத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு வழிபட்டனர். சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிப்பட்டதால் ...
கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 2-வது மாடியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் பைனான்சில் மேனேஜராக வேலை பார்த்து வரும் அரவிந்த மற்றும் சம்சுதீன், பீர் மொய்தீன், சரவணன், விஜய ரேகா, ஸ்ரீநாத் ஆகியோர் 952 கிராம் எடை கொண்ட நகைகளுக்கு பதிலாக 420 கிராம் எடை கொண்ட நகையை ...
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து புத்தானத்தம் அருகே உள்ளது கருத்தக்கோடங்கிப்பட்டி. இங்கு வசித்து வரும் தம்பதி பொன்னுசாமி- சித்ரா. இவர்களது மகள் ஸ்ரீநிதி 15 வயது . அங்கிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி வீட்டிலிருந்த ஸ்ரீநிதி திடீரென மாயமானார். அவர் எங்கே போனார் ...
கோவை நகை பட்டறையில் ரூபாய் 40 லட்சம் தங்கம் திருடிய தம்பதி கைது மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி ரோட்டில் பழனிக்குமார் என்பவரது நகைப் பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி கணவன் – மனைவி ...
கோவையில் கூலித் தொலிலாளி கத்தியால் குத்திக் கொலை – அதிகாலை நடந்த சம்பவத்தால் பரபரப்பு மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ஜெய்கணேஷ் 35 வயதான இவர் கோவை துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் காசி நஞ்சேகவுண்டன் ...
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு : சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது – NIA அதிகாரிகள் தீவிர விசாரணை.!!
பெங்களூர் வைட் பீல்ட் சாலையில் குந்தலஹாலியில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், கடந்த 1 ஆம் தேதி இரண்டு முறை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் இதையடுத்து 500க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் ...
தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்துவரும் ஒரு மாபெரும் நடிகர் தான் தளபதி விஜய். தற்பொழுது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவர் அடுத்தபடியாக ...
திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில், மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், வரும் 12ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிக்கு வந்த ...
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி ( வயது 50) இவரது மகன் விக்னேஷ் ( வயது 17) இவர் 74 வது டிவிஷன் இந்து முன்னணி பொறுப்பாளராக உள்ளார். இன்று காலையில் கோவில் விசேஷத்திற்காக சாணி வழிக்கும் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவருக்கும் கத்தி குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தனர் .இவர்கள் சிகிச்சைக்காக ...
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. கட்சிகளுக்குள் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கு பிரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக மத்தியில் ஆளும் பாஜக, கடந்த மார்ச் 2-ஆம் தேதி 195 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தனது முதல் கட்ட வேட்பாளர் ...