கோவை காந்திபுரம், அலமு நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில், முதல் தளத்தில் வசிப்பவர் சுப்பிரமணியம். இவரது மனைவி நித்யா (வயது 40) கோல்டு கவரிங் கடை வைத்துள்ளனர். நேற்று இவர்கள் வீட்டுக்கு மூட்டை பூச்சிக்கு மருந்து தெளிப்பதற்காக 2 பெண்கள் வந்தனர். அவர்கள் மருந்து தெளித்துவிட்டு வெளியே சென்ற பிறகு நித்யா படுக்கை அறையில் தலையணைக்கு அடியில் ...
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB), இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) ஆகியோர் நேற்று இரவு இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது படகை பிடித்தனர். படகில் இருந்த ஆறு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் அரபிக்கடலில் ஏஜென்சிகள் நடத்திய இரண்டாவது பெரிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும். பிப்ரவரி ...
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வாக்குச்சாவடி மையம் அமைப்பது, சீரமைப்பு, இடமாற்றம் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்பது தொடர்பாகவும், சிசிடிவி கேமரா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு ...
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள அலுந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் பாய்ந்ததில் 38 பேர் காயமடைந்தனர்.திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்த நாகமங்கலம் அருகே உள்ள அழுந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8.05 மணிக்கு ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 ...
ஆவடி : கஷ்டப்படாமல் எப்படி கொள்ளையடிக்கலாம். யாரையெல்லாம் எப்படி ஏமாற்றலாம்.. என்பது பற்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனி சினிமா படமே எடுக்கலாம்.. அந்த அளவிற்கு சுவாரசியமான உண்மை கதை இப்போது பார்க்கலாம்.. சென்னை ஐயப்பன் தாங்கலி ல் நரந்திர பாபு சங்கீதா மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கடந்த 13 வருடங்களாக சீனியர் ...
கோவை : முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காலை 9:30 மணிக்கு தனி விமான மூலம் கோவை வந்தார் . விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 9 -40 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 10 – 45 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சி பட்டிக்கு சென்றார். அங்கு அரசு நலத்திட்ட ...
கோவை மாவட்டம்: சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி மலையைச் சேர்ந்தவர் நித்திய நதி . (வயது 52) விவசாயம் செய்து வருகிறார். கடந்த மாதம் 13ம் தேதி இவர் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் வீட்டினுள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவரது கழுத்தில் ...
ஆவடி: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வருவாய்த் துறையும் பத்திரப்பதிவுத்துறையும் மகா மட்டமான துறையாக மாறிவிட்டதை நினைக்கும் போது நமது கண்களில் ரத்தக்கண்ணீர் தான் வடிக்க முடியும் . உங்களுக்கு அமெரிக்க அதிபரின் ஒரிஜினல் வாரிசு சர்டிபிகேட் போலியாகவும் வாங்க முடியும் சென்னை தலைமைச் செயலகத்தையே தன்னுடையது தான் என போலியான ஆவணங்களை ...
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று மாலை 5.30 மணிக்கு உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் உரையாற்றவில்லை.. மாறாக அவர், ட்வீட் மட்டும் பதிவிட்டுள்ளார். அதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி ஐந்து ரக ஏவுகணை திவ்யாஸ்திரா சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். 2024 லோக்சபா தேர்தல் இன்னும் ஓரிரு ...
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவர் இழந்த எம்எல்ஏ பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழக அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கும் உயர் நீதிமன்றம் ...