இலங்கை தமிழர்களுக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக ஒதுக்கி தரக் கோரி – கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!!! கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் 217 குடும்பங்கள் கடந்த 2000 ஆண்டு முதல் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு உத்தரவின் படி அவர்கள் வசித்து வந்த கோட்டூர் ...
கோவையில் ஆபத்தை உணராமல் கேஸ் பங்க் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே குப்பைகளுககு தீ வைத்த ஊழியர்கள்: அதிர்ஷ்டவசமாக தப்பிய அப்பகுதி மக்கள்!!! சூலூர் அருகே குரும்பபாளையத்தில் பெட்ரோல் பங்க் மதில் சுவர் அருகே குப்பைகளுக்கு தீ வைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உடனே தீ அணைக்கப்பட்டதால் தீ விபத்தில் ...
கோவை சுந்தராபுரம், முதலியார் விதியை சேர்ந்தவர் சேகர் .இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .இவரது மகள் கவுசிகா (வயது 22) இவர் ஈச்சனாரியில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். தந்தை இறந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளாக தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இவர் மன அழுத்தத்துடன் ...
கோவை மாவட்டம் பேரூர் பக்கம் உள்ள பச்சாபாளையத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அறிவொளி நகரை சேர்ந்த பச்சையப்பன் ( வயது 24) பைசல் ( வயது 20 ) உக்கடம் ...
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல இடங்களில் மோசடி : கோவையில் வழக்குப் பதிவு – தேடி வரும் காவல்துறை !!! கோவை போத்தனூர் சங்கமம் நகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மத் அலி என்பவரின் மகன் முஹம்மது ஆஷிக்(30). இவர் போத்தனூர் பகுதியில் வெளிநாட்டிற்கு மாணவர்களை படிப்பதற்கு அனுப்பும் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். ...
நீலகிரி மாவட்டம் உதகை இல்பெங்க் விவேகானந்தா ஜங்ஷன், தமிழக செல்லும் வழி மூன்று சாலை பிரியக்கூடிய இடமாகும், விவேகானந்தா பகுதி அருகில் சாலையில் ஓரத்தில் ரத்த கரையுடன் மிருகத்தின் கால் பதிவு காணப்பட்டது. இந்த ரத்த கால் பதிவு கரை ஒரு சில தூரம் வரையிலும் காணப்படுகிறது. இதனை வனத்துறையினரிடம் கேட்டபொழுது, இது எந்த மிருகத்தின் ...
கோவை மாவட்டத்தில் கோவை – பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. கோவை தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியும், பொள்ளாச்சி தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக மகாலிங்கம் கல்லூரி உள்ளன . அந்த மையங்களில் மின்னணு ...
மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திருவிக நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளி ( 37). சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், 30 குற்ற வழக்குகள் உள்ளதாகவும், மேலும் இவரது கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வேலூர் ...
திருச்சியில் பணி நேரத்தில் மது அருந்தியபடி நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க வந்த பெண்களை அவதூறாக பேசியதாக ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து ...
திருச்சியை சேர்ந்தவள் அந்த 14 வயது சிறுமி. திருச்சியிலேயே பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 19ம் தேதி சிறுமியை பெற்றோர் ஏதோ திட்டிவிட்டார்களாம். உடனே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். முதலில், திருச்சி அருகே உள்ள கல்லணைக்கு பஸ் ஏறி இருக்கிறாள். ஆனால், ராத்திரி நேரமாகிவிட்டதால், அங்கிருந்து இன்னொரு பஸ் ...













