2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது ...
கோவை மாவட்டம் காரமடைபாலாஜி நகரில் உள்ள கனகராஜ் கோழிப்பண்ணையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காரமடை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் சிட்டுவிளையாடியதாக ஆலங்கொம்பு பெரியசாமி (வயது 34) காட்டூர் முத்துக்குமார் (வயது 27) மேட்டுப்பாளையம் முகமது அசாருதீன் (வயது 23) ஆலங்கொம்பு ...
கோவை பக்கம் உள்ள பேரூர் செல்லப்ப கவுண்டனூர் புதூர் லீலா நகரை சேர்ந்தவர் மாணிக்கம் .இவரது மனைவி காளீஸ்வரி ( வயது 36) இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். செல்லப்பகுளம் பிரிவு அருகே பஸ்சிலிருந்து இறங்கும் போது தவறி கிழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் ...
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். துணை மேயா் ஜி. திவ்யா, ஆணையா் வே. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பேசியது: ராமதாஸ், லீலாவேலு (திமுக) எங்களது வாா்டு பகுதியில் சீரான குடிநீா் விநியோகமில்லை. கோடைகாலத்தில் மேலும் குடிநீா் ...
சூலூர் : மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மகளிர் உரிமைத் ...
கோவை மாவட்டம், ஆனைமலை செம்மேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 24- 11 – 20 20 அன்று இவரது உறவினரான செம்மேடு கருப்பசாமி (வயது 43) திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்புசாமி ( வயது 43) என்பவரை ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியூ சிற்றம்பலம் லேஅவுட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மணிகண்டன் ( வயது 29 )இவர் ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28- 8 – 23 அன்று இவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் ஒரு பெரிய நிறுவனத்தில் பகுதி ...
கோவை கவுண்டம்பாளையம் மூவர் நகரை சேர்ந்தவர் கண்ணன்.பாரதியார் பல்கலைக்கழகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் கீர்த்தனா ( வயது 27) பல் டாக்டர் . இவரும் வெங்கடேஷ் பிரவீன் என்பவரும் கடந்த 4 மாதமாக காதலித்து வந்தனர். இதை வெங்கடேஷ் பிரவீன் வீட்டில் விரும்பவில்லை .இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வெளியே ...
கோவை கணபதி வரதராஜுலு நகரில் செல்வ விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் யாரோ கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த வெள்ளி பொருட்கள் ,வெள்ளி உண்டியல் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் குருக்கள் சீனிவாசன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு ...
கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரோஷினி (வயது 26) இவரது கணவர் அபிலாஷ் (வயது 29) இவர்களுக்கு 27-1 -20 22 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 73 பவுன் நகைகளும், ரூ. 15 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக வழங்கப்பட்டது. கணவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். ...