ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரும்பு லாரிகள் பயணிக்கின்றன. இந்த ...
அரசியல் கட்சிகள் தேர்தல் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இன்று முதல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்களுக்கு வேடிக்கைகளுக்கும் வினோதங்களுக்கும் பஞ்சமே இல்லை. மக்களின் மனதில் இடம்பெறவும் அவர்கள் வாக்கு அளிப்பதை உறுதி செய்யவும் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் பலவகையான உத்திகளை கையாளுவர். அந்த வகையில் வேட்புமனு ...
கோவையை அடுத்த அலந்துறை பக்கம் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம். இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 33) போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார் . இவரது மனைவி பெயர் பிஜி தா ( வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மோகன்ராஜ் நண்பர்களிடம் ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று காலை 7 – 30 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. ...
கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவரின் கணவர் கோகுலக்கண்ணன் வயது 40. இவர் ஆனைமலை வேட்டைக்காரன் புதூரில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி குடியிருந்து வரும் வால்பாறையிலுள்ள கக்கன் காலனி பகுதியில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி வந்து போயிருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு டியூசன் படிக்க வரும் ஒன்பது மற்றும் ...
பிரதமர் மோடி கோவையில் பங்கேற்ற, ‘ரோடு ஷோ’வில், பள்ளிக் குழந்தைகள், ஆர்வம் மிகுதியால் தாங்களாகவே பங்கேற்றனர், கட்சி சார்பில் பங்கேற்க செய்யவில்லை’ என, தேர்தல் கமிஷனுக்கு பா.ஜ.க விளக்கம் அளித்து உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி, கோவையில் கடந்த 18 ல் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பலரும் பிரதமரை நேரில் காணும் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர்பால்ஸ் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக கடந்த ஐந்து வருடங்களாக பணிபுரிந்து வருபவர் குலசேகரன். இவர் அங்கலக்குறிச்சி பகுதியிலிருந்து தினந்தோறும் பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் அப்பள்ளியில் தற்காலிக பெண் ஆசிரியையாக பணி புரிந்து வருபவரை தொடர்ந்து சில்மிஷம் செய்ய முயன்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தலைமையாசிரியரின் ...
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சத்திய மூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும். பாரதிய ஜனதாவுடன் பா.ம.க. கூட்டணி அமைந்திருப்பதன் மூலம் மூழ்கும் கப்பலில் ஏறி அந்த கட்சி மூழ்கப் போகிறது.தமிழகம் புதுவையில் இண்டியா கூட்டணி ...
பாலக்காடு: மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவின் பாலக்காட்டில், பிரதமர் மோடி நேற்று வாகன பேரணியில் சென்று பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார். கேரளாவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக 3-வது இடத்தை பிடித்தாலும் 21 சதவீத வாக்குகளை பெற்றது. இந்நிலையில் கேரளாவின் பாலக்காடு தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட ...
சென்னை: கர்நாடகாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபாபா, ‘தமிழகத்தை சேர்ந்தவர்கள் வந்து, எங்கள் கர்நாடகா ஹோட்டலில், வெடிகுண்டுகளை வைக்கின்றனர். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இன்னும் சிலர் வேறு இடங்களில் இருந்து வந்து, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் போடுகின்றனர். ...