தமிழக சட்டமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றம் 234 தொகுதிகளைக் கொண்டது. இவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்பட உள்ளது. இப்படியான நிலையில் ...

தமிழ்நாட்டின் மதநல்லிணக்கம் என்பது ரம்ஜானுக்குப் பிரியாணி பரிமாறுவதும், தீப ஒளித்திருநாளில் இனிப்புகளை இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வழங்குவது மட்டுமன்று; வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு மாலை போடும் இந்துக்களும், சபரிமலைக்குச் செல்லும் கிறிஸ்தவர்களும், புனித யாத்திரை செல்லும் பிற மதத்தினருக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்களுமே தமிழ்நாட்டின் அடையாளங்கள். மதுரையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தான் தத்தெடுத்து வளர்க்கும் இஸ்லாமியச் சிறுமிக்குச் சட்டபூர்வப் ...

சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்றிரவு 9.52 மணிக்குத் தொடங்கி நாளை இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து ...

கோவை மாநகரில் உள்ள போத்தனூர் காவல் நிலையம் மனிதநேயத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பொதுவாக காவல்துறை என்றாலே மக்களிடம் ஒரு அச்ச உணர்வு நிலவும் நிலையில், “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற கோட்பாட்டை வெறும் வார்த்தைகளில் மட்டும் அல்லாமல், செயல்முறையிலும் உணர்த்தும் வகையில், இரு தம்பதியினருக்கு போத்தனூர் காவல் நிலையத்தில் சிறப்பான சீர் செய்து ...

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் (டாஸ்மாக் ) பார்கள் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் என அனைத்தும் தொழிலாளர் தினமான வருகிற 1 – ந் தேதி மூட உத்தரவிடப்படுகிறது. அதை ...

கோவை பேரூர் பக்கம் உள்ள தீத்திபாளையம் ஊருக்கு தெற்கே அய்யாசாமி மலைப்பகுதிக்கு வடபுறம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் மலைக்காடு உள்ளது. இந்த மலைக்கோவிலில் கடந்த ஒரு மாதமாக 4 கருஞ்சிறுத்தைகள் 3 சிறுத்தைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அவைகள் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கிறது. இரவு நேரங்களில் அருகில் இருக்கும் தோட்டங்களுக்குள் ...

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கதில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்புக்கு தலைமை வகித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி பேசியது: வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண் ...

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன், அதிமுக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் இ.சரவணன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், 2021 முதல் 2023-ஆம் ஆண்டு ...

சென்னை: சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு ...

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலனைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.இதனைத் கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ...