டெல்லி: உலகளவில் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஐடி என அனைத்து துறைகளிலும் ஏஐ தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச ஏஐ உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, 2047 ஆம் ஆண்டின்போது ஏஐ தொழில்நுட்பத்தில் உலகின் தலைசிறந்த 3 சக்திகளில் ஒரு ...

பி.எம். மன்னன் மதுரை அரசியலில் நீண்ட காலமாக அறியப்பட்ட ஒரு முக்கியமான தலைவர். மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயராகப் பதவி வகித்த இவர், மு.க. அழகிரியின் மிக நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவராக, அவரது வலது கரமாகவே பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தவர். மதுரையில் அழகிரியின் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு மன்னனின் பங்களிப்பு மிகப் பெரியது ...

புதுடெல்லி: மத்​திய அரசின் அறி​வியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்​சில் – தேசிய பல்​துறை அறி​வியல், தொழில்​நுட்ப நிறு​வனம் (சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்​டி) கேரள தலைநகர் திரு​வனந்​த​புரத்​தில் செயல்​படு​கிறது.சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்டி நிறு​வனம் சார்​பில் அதிக புரோட்​டீன், இரும்புச் சத்​து, போலிக்அமிலம், வைட்​ட​மின் பி12 உள்ளிட்ட ஊட்​டச் சத்​துகள் அடங்​கிய ‘டிசைனர் அரிசி’ ரகம் கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது. இதில், சாதாரண அரிசி​யை​விட ...

தவெக தலைவருமான விஜய், திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் நாகேந்திரன்  பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும், என்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ...

ஏ.ஐ டெக்னாலஜி தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. பல்வேறு துறைகளிலும் ஏ.ஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.அலுவல் பணி மட்டும் இன்றி மருத்துவம், பாதுகாப்புத்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தாக மாறத்தொடங்கியுள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஏ.ஐ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023- ஆம் ஆண்டு ...

சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளது. 2 விசைப்படகுடன் கைதான 25 மீனவர்கள் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக ...

புதுடெல்லி: சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​கள் ஆகியோர் பயணத்தை தொடங்​கி​யுள்​ளனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்​கம், அசாம் ஆகிய 4 மாநிலங்​கள் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய​வற்​றில் வரும் ஏப்​ரல் அல்​லது மே மாதத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல்​கள் நடைபெறவுள்ளன. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட அரியப்பம்பாளையத்தில் அதிமுக சார்பில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பேசியதாவது: அதிமுகவை பற்றி தேவையற்ற குற்றச்சாட்டுகளையும், பிரச்சாரத்தையும் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். அதிமுக ...

நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வெளிநாட்டினர் உட்பட இனி இந்தியாவில் விபத்தில் யார் காயமடைந்தாலும், அவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். நம் நாட்டில் வருடந்தோறும் சாலை விபத்துகளால் பல லட்சம் உயிர்கள் பிரிகின்றன. இதில் பெரும்பாலான மரணங்கள் விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் உரியச் சிகிச்சை கிடைக்காததால் ...

கோவை ஈஷாவில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. தேமுதிக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் இணைகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று தேர்தல் ...