மும்பையில் பிரியாணி, தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தினர் 4 பேர் இறந்த சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் நம் அனைவரையும் ...
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், மே மாதம் நடைபெற உள்ள கோடை விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட காவல்துறை அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் மே 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தின்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா கார்கள் காட்டேரி சந்திப்பிலிருந்து திரும்பி சேலாஸ், கேத்தி ...
வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான வலுவான தூண்களாக பெண் சக்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஏப்.28 புகழாரம் சூட்டினார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஏப். 28 கலந்து கொண்டார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ”வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறும் என்ற இலக்கு தடையின்றி ...
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுடைய சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று 11 வது நாள் அதாவது இன்று சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்க நிகழ்வுகளில் ஒன்றான 11 வது நாள் நிகழ்வான திருதேரோட்டம் என்பது சற்று முன்னதாக துவங்கி ...
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது என தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2 ஆம் தேதியில் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இது எங்களுக்கு ...
மும்பை பைதானி பகுதியில் வசித்து வந்தவர் அப்துல்லா அப்துல் காதர் (40) , அவரது மனைவி நஸ்ரின் (35) , அவரது இரு மகள்கள் ஆயிஷா(16) மற்றும் ஜீனப் (13). மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் ஒரு தர்பூசணி வினையாக உள்ளே வந்துது. சனிக்கிழமை (ஏப்ரல்.25) இரவு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அப்துல்லா ...
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரி வித்தனர். தமிழகத்தில் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.தற்போது மாணவர்களின் நலன் கருதி கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும் ...
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.ஏழு எம்.பி.க்களையும் மாநிலங்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவருக்கு ஆம் ஆத்மி கட்சி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் ...
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) செக்மெண்ட்டில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) போன்ற நிறுவனங்களை எல்லாம் இதற்கு உதாரணமாக கூற முடியும். அதே நேரத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு சில சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும், புதிய ...
தமிழ்நாட்டை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மதுபான பாட்டில்களின் விலை குறைவாக இருக்கிறது. அதோடு, அங்கு மதுபான பாட்டில்கள் தனியார் கடைகளில் விற்கப்படுவதால் பல விதமான, வகையான மதுபாட்டில்கள் அங்கே கிடைக்கிறது.எனவே, தமிழ்நாட்டிலிருந்து மதுபான பிரியர்கள் பலரும் புதுச்சேரி சென்று மது பாட்டிலை வாங்கி அருந்துகிறார்கள். சிலர் தமிழ்நாட்டுக்கு மதுபான பாட்டில்களை வாங்கி வருவதும் உண்டு. ஆனால், புதுச்சேரி ...












